குஜராத்தில் மருந்து நிறுவனத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரசாயன டேங்கரில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தில் ஒரு ஒப்பந்தத் தொழிலாளி உயிரிழந்தார் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசாயனங்கள் நிரப்பப்பட்ட ஒரு பெரிய தொட்டியில் கசிவு ஏற்பட்ட கசிவு காரணமாக, விபத்து நிகழ்ந்தது., அதைத் தொடர்ந்து பெரிய தீ விபத்து மாலை 4 மணியளவில் ஏற்பட்டது. அம்பர்நாத்தில் உள்ள தொழிற்சாலை வளாகம் நவி மும்பையைச் […]
blast
சூடான் நாட்டில் சிறுவர்கள் தெரியாமல் கையில் எடுத்து விளையாடிய மர்ம பொருள் வெடித்ததில் 11 சிறுவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய கிழக்கு நாடான சூடானில் 2013 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை உள்நாட்டு போர் நடந்தது. இந்த காலகட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் உள்நாட்டு போரினால் உயிரிழந்தனர் . போர்க்காலங்களில் அப்பகுதியில் வீசப்பட்ட வெடிகுண்டுகள் இன்னும் அப்பகுதிகளில் காணப்படுகின்றன. சூடான் […]
தற்போது உலகெங்கிலும் எரிமலை வெடிக்கும் சம்பவங்களும் பூகம்பங்களும் அவ்வப்போது நடைபெற்று மக்களை அதிர்ச்சியும் அச்சமும் கொள்ள செய்து கொண்டிருக்கின்றன. தற்போது இது போன்றதொரு சம்பவம் இந்தோனேஷிய நாட்டில் நடைபெற்று இருக்கிறது. இந்தோனேஷிய நாடு இயற்கை வளங்களுக்கும் எரிமலைகளுக்கும் பேர் போன ஒரு நாடு. இந்த நாட்டின் தீவுக் கூட்டங்களில் ஏராளமான எரிமலைகள் இருக்கின்றன. அவற்றில் இருக்கக்கூடிய ஒரு எரிமலை தான் சற்று முன் வெடித்து சிதறி இருக்கிறது. இந்தோனேஷிய நாட்டின் […]
ராணுவ பயிற்சியின் போது சில நேரங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டுவிடும். ராணுவ பயிற்சிகளின் போது அசம்பாவிதங்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது என்பது அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய ஒரு நிகழ்வு. இன்று உலகில் அதிகமான அளவு ராணுவத்திற்கு மக்கள் செலவிடுகின்றனர். ராணுவ வீரர்கள் நம் நாட்டை எதிரிகளிடமிருந்து பாதுகாத்து அதற்காக தங்களது இன்னுயிரையும் தர தயாராக இருப்பதால் நமக்கு அவர்களின் மீது எப்போதும் ஒரு அளவு கடந்த அன்பும் மரியாதையும் […]
பங்களாதேஷ்: டாக்காவில் உள்ள ஏழு மாடி வர்த்தக கட்டிடத்தில் நேற்று நடந்த வெடி விபத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை 4:45 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஏழு உடல்கள் மீட்கப்பட்டன,” என்று போலீசார் தெரிவித்தனர். குறைந்தபட்சம் 100 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏசி வெடித்ததில் ஒரு பெண் உட்பட இரண்டு குழந்தைகள் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தின் ராயச்சூர், சக்தி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏசி வடித்ததால் ஏற்பட்ட தீயில் உடல் கருகி ஒரு பெண் உட்பட இரண்டு குழந்தைகள் பலியாகி இருக்கின்றனர். அந்த வீட்டில் ஏசி வெடித்து தீ பரவிய போது உள்ளிருந்த அந்தப் பெண் மற்றும் […]
பங்களாதேஷில் உள்ள கேஷப்பூர் பகுதியில் உள்ள ஆக்ஸிஜன் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பங்களாதேஷில் உள்ள கேஷப்பூர் பகுதியில் உள்ள ஆக்ஸிஜன் ஆலையில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் 30 பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடிவிபத்தால் அருகில் உள்ள கட்டிடங்கள் இரண்டு சதுர கிலோமீட்டர் எல்லைக்குள் குலுங்கின. இந்த வெடிப்புச் சம்பவத்திற்குப் பின்னர் கேஷப்பூர் பகுதியில் உள்ள ஆக்ஸிஜன் ஆலையில் […]
பாகிஸ்தான் நாட்டிலுள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தையில் இன்று ஏற்பட்ட குண்டு வெடிப்பில் நான்கு பேர் பலியாகினர் 10 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ருக்னி பஜார் என்ற ஆள் நடமாட்டம் மிகுந்த நெரிசலான சந்தையில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் நான்கு பேர் உடல் சிதறி பலியாகினர் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக அண்ணாட்டு காவல்துறையினர் தீவிரமாக […]
கோவை மாவட்ட பகுதியில் உள்ள உக்கடத்தில் சென்ற மாதம் 23 ஆம் தேதி கார் வெடித்து சிதறியது. இதனை தொடர்ந்து அந்த காரில் பாஸ்ராஸ், குண்டு, ஆணி போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதனை பார்க்கும் போது இது திட்டமிட்ட சதி என்று தெரியவந்துள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், தற்போது கர்நாடாக மாநில பகுதியில் உள்ள மங்களூரில் ஆட்டோ ஒன்றில் […]
சீர்காழிக்கு சென்னையில் இருந்து சிதம்பரம் வழியே அரசு பேருந்து ஒன்று சென்றது. அந்த பேருந்து நள்ளிரவு நேரத்தில் சிதம்பரத்திற்கு வந்தபோது பயணிகள் கீழே இறங்கி கடைகளுக்கு சென்றனர். ஐந்து பயணிகள் மட்டும் பேருந்தில் இருந்தனர். இதை தொடர்ந்து சீர்காழியை நோக்கி பேருந்து புறப்பட தயாரான நேரத்தில் பின்புறம் இருக்கும் டீசல் டேங்க் வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர், பயணிகள் மற்றும் நடத்தினர் பேருந்தில் இருந்து […]