fbpx

நம் வீடுகளில் பூச்சிகளின் தொல்லையில் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்காக நாப்தலின் உருண்டைகளை பயன்படுத்துகிறோம். இவை நிலக்கரியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பொருட்களுடன் வாசனை பொருட்களும் கலந்து தயாரிக்கப்படும் உருண்டைகள் ஆகும். இவற்றில் இருந்து வெளியேறும் வாயுவினால் பூச்சிகள் இவை இருக்கும் இடத்திற்கு வராது.

இதனால் பூச்சி தொல்லை அதிகமாக இருக்கும் இடங்களிலும் நாம் துணிகள் வைத்திருக்கும் …

உடலின் பல்வேறு பாகங்களில் பச்சை குத்திக்கொள்வது இன்று ட்ரெண்ட் ஆகிவிட்டது. கண்களில் கூட பச்சை குத்திக் கொள்ளும் நபர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். பச்சை குத்திக்கொள்வது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தாலும், அதனால் ஏற்படும் ஆபத்துகள் பலருக்கு தெரியாது. சமீபத்திய ஆய்வுகள் பச்சை குத்திக்கொள்வதில் பயன்படுத்தப்படும் மைகளில் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜெனிக் பொருட்கள் இருப்பதாகக் காட்டுகின்றன

தி …

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 மில்லியன் மக்களின் மரணத்திற்கு புற்றுநோய் காரணமாக உள்ளது. பல வகையான புற்றுநோய்களில் அதிகளவில் மரணத்தை ஏற்படுத்தும் நோயாக ரத்த புற்றுநோய் உள்ளது. இது ஹீமாடோலாஜிக் புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது. ரத்த புற்றுநோய் என்ற பெயர் வந்தவுடன் முதலில் நினைவுக்கு வருவது மரணம் தான்! ஆனால் இந்த நோயைப் பற்றி நீங்கள் …

லுகேமியா, லிம்போமா மற்றும் மைலோமா உள்ளிட்ட இரத்த புற்றுநோய்கள், இரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டில் உள்ள செயலிழப்புடன் தொடர்புடையவை. நாளுக்கு நாள் வழக்குகள் அதிகரித்து வருவதால் இரத்த புற்றுநோய்கள் இனி அரிதான நிலை அல்ல. இது உலகளாவிய கவலையாக நீடிக்கிறது. Globocan 2022 அறிக்கையின்படி, 70,000 இந்தியர்கள் இரத்த புற்றுநோயால் இறந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது,

இது …

RIP: ரத்த புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட்(71) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட். கடந்த 1974 ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டு வரையில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இதில், 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1985 ரன்களும், …

மனிதர்களை பாதிக்கும் மிக கொடூரமான நோயாக விளங்குகிறது புற்றுநோய். இந்த புற்றுநோய் குணப்படுத்த முடியாத ஒரு கொடூர நோயாக காணப்பட்டு வந்தது. ஆனால், அந்த நோய்க்கு தற்போது ஜான்சன்& ஜான்சன் நிறுவனம் மருந்து கண்டுபிடித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அந்த நிறுவனம் கண்டுபிடித்த மருந்துக்கு அமெரிக்கா அனுமதியும் வழங்கி இருக்கிறது.

அதாவது, இரத்தப் புற்றுநோயை குணப்படுத்தும் புதிய …