fbpx

Heat: கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் நிலவிவரும் கடும் வெப்பம் காரணமாக மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகிவருகின்றனர். மேலும் பலர் வெப்ப தாக்குதலுக்கு பலியாகின்றனர். சாதாரண சூழ்நிலையில், மனிதர்கள் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் எளிதாக வாழ முடியும் . இருப்பினும், இதை விட அதிகமான வெப்பநிலை தாங்க முடியாதது மற்றும் 50 டிகிரி வரை …

பள்ளி மாணவியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில், மாணவியின் தலை காணாமல் போன அதிர்ச்சி சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டிருப்பதைப் பார்த்த ஊர் பொது மக்கள் இச்செய்தியை காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அதனையடுத்து போலிசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். புதைக்கப்பட்ட சிறுமியின் தலை மட்டும் துண்டிக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததுள்ளதை …