fbpx

Russia-Ukraine War: ரஷ்ய தாக்குதலால் பதற்றமடைந்த உக்ரைனுக்கு தற்போது புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவைத் தவிர, மற்றொரு எதிரி நாடும் உக்ரைனைக்கு எதிராக 1 லட்சம் வீரர்களை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகையில், எல்லையில் எதிரிகள் ஆயிரக்கணக்கான வீரர்களை நிறுத்தியுள்ளனர். இந்த வீரர்கள் ஏராளமான வெடிமருந்துகள் மற்றும் பிற இராணுவப் …

Pakistan panic: பிரதமர் மோடியின் போர்க்குணமிக்க கருத்துக்களுக்குப் பிறகு, பீதியடைந்துள்ள பாகிஸ்தான் தனது பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது மற்றும் எல்லைப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பை நிலைநிறுத்தியுள்ளது.

காஷ்மீரில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் 25ஆவது ஆண்டு வெற்றி தினத்தையொட்டி லடாக் பகுதியிக்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் ராணுவ …

தற்போது உலகின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் மற்றும் எரிமலை போன்ற இயற்கை சீற்றங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் உலகையே அதிர வைத்த பயங்கரமான நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்களுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வை இந்த நடநெடுக்கத்தால் இழந்தனர். இதனைத் தொடர்ந்து …