fbpx

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் 70 வயதான கீதா பூஷன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 45 வயதான ஜிதேந்திரா என்ற மகன் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இவர்களின் வீடு நீண்ட நேரம் ஆகியும் திறக்கவே இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு …

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் 43 வயதான வள்ளி (பெயர் மாற்றம்). இவர் வீட்டு வேலை செய்து வரும் நிலையில், இவரது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 18 வயதான மகளும், 13 வயதான மகனும் உள்ளனர். எட்டாம் வகுப்பு படித்து வரும் இவர்களின் மகன், வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்க அடிக்கடி …

உடன் டியூஷன் படிக்கும் மாணவர்களுடன் சுற்றுலா சென்ற 15 வயது சிறுவனுக்கு, பாலியல் வன்புணர்வு நடந்துள்ளது. இந்தக் கொடுஞ்செயலை செய்த அந்த சிறுவனது நண்பர்கள், இதனை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

டிசம்பர் 27, 2023 அன்று, தான் படிக்கும் டியூஷன் சென்டரில் உள்ள நண்பர்களுடன், 15 வயது …

இங்கிலாந்து நாட்டில் ப்ரோம்ஸ்கிரோவ் கிளப் அணிக்காக ஆலிவர் ஒயிட்ஹவுஸ் என்ற 12 வயது வீரர் கிரிக்கெட் ஆடி வருகிறார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி குக்ஹில் அணிக்கு எதிராக நடந்த 12 வயதுக்குட்பட்டோருக்கான ஆட்டத்தில் ஆலிவர் ஒயிட்ஹவுஸ் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் ஒரு அபாரமான சாதனையை நிகழ்த்தினார். ஆலிவர் வீசிய ஒரு ஓவரில் …

கேரளாவின் அரபி பாடசாலையில் மாணவனை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்திய மதரசா ஆசிரியருக்கு 67 வருடம் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது அதிவிரைவு நீதிமன்றம். கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சொர்ப்புள சேரி என்ற பகுதியை சார்ந்தவர் ரஷீத் வயது 49. இவர் அங்குள்ள அரபி பாடசாலை ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த …

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சிகூர் அருகே வடக்கு மாதவி ஏரிக்கரை தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்கு சத்தியா என்னும் மனைவியும் சுதர்சன் என்ற ஐந்து வயது மகனும் இருந்துள்ளனர். சென்னை தனியார் நிறுவனம் ஒன்றில் கோவிந்தராஜ் வேலை பார்த்து வந்த நிலையில், மகனுடன் சத்யா தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அனுக்கூர் குடிகாடு பகுதியில் …

கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்கி படித்து வந்த தஞ்சையைச் சார்ந்த மாணவன் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி பாராமெடிக்கல் சயின்ஸ் படித்து வந்த மாணவர் சுமித்ரன் (20). இவரது சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆலம்பள்ளம். இவர் …

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் இளைஞர்கள் சேர்ந்து 14 வயது சிறுவனை கொன்ற சம்பவம் தலைநகர் தில்லியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. டெல்லி போலீசார் கடந்த 22 ஆம் தேதி ஷாபாத் டெய்ரி பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் 14 வயது மதிக்கத்தக்க சிறுவனின் சடலத்தை மீட்டனர்.

பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் இறந்து போன …

குஜராத் மாநில பகுதியில் உள்ள வல்சாத் வாபி நகருக்கு அருகில் கால்வாயில் சிறுவன் ஒருவனின் உடல் சிதைந்து பயங்கரமான முறையில் கண்டுபிடிக்கப்பட்டது.

சடலமாக கிடந்த சிறுவன் சைலி என்ற கிராமத்தை சேர்ந்தவன் என்றும் இவர் டிசம்பர் 29ம் தேதி சிறுவன் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் “பணக்காரன் ஆகவேண்டும்” …

புதுச்சேரி ஒன்றியம் முத்தியால்பேட்டை கணேஷ் நகர் 3வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் தசரதன். கட்டிட தொழிலாளியான இவருக்கு இளவரசி என்ற மனைவி உள்ளார்.

இந்த தம்பதிக்கு சக்திமுருகன், பாலமுருகன் என இரு மகன்கள் உள்ளனர். சக்தி முருகன் காரைக்கால் நவோதயா பள்ளியிலும், இரண்டாவது மகன் பாலமுருகன் (14) தனியார் பள்ளியில் 9ம் வகுப்பும் படித்து …