அர்ஜென்டினாவின் மான்டே கிராண்டே நகரில் உள்ள புவனேஸ் ஏர்ஸ் நகரில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள், அர்ஜென்டினாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட பார்சல் பெட்டியை ஆய்வு செய்ததில் அதில் எலும்பு துண்டுகள் இருப்பது தெரியவந்தது. எச்சங்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என கவலை அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், பெட்டியை திறந்து பார்த்தனர். அவர்கள் பார்த்தபோது, உள்ளே ஒன்பது முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவனின் தலை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பார்சலுக்குள் ஒரு ஸ்பைடர் மேன் […]
boy
உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் குழந்தையின் உடலில் 60% அடர்த்தியான முடி உள்ளது. அதாவது, முடி முதுகு முழுவதும் மற்றும் முன்புறம் சிறிது பரவி காணப்படுகிறது. முடியைத் தவிர, அப்பகுதியில் ஒரு கருப்பு படலமும் உள்ளது. அந்த படலத்தில் […]
சேலம் மாவட்ட பகுதியில் உள்ள ஆத்தூர் கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்தவர் ஹர்ஷிதா (31). இவருக்கும் மதுரையை சேர்ந்த டாக்டர் ஒருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் தற்போது கர்ப்பமாக இருந்த ஹர்ஷிதா, தான் பணிபுரியும் மருத்துவமனையில் தொடர்ந்து பரிசோதனை சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் கடந்த 20ம் தேதி […]
ஜராத் மாநில பகுதியில் உள்ள , ஒரு கிராமத்தில், மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த விவசாயக் கூலியாக வேலை பார்த்து வந்த பங்கஜ் தாமோர் என்பவர் குடும்பத்துடன், கடந்த 6 வருடங்களாக வசித்து வந்துள்ளார். இவர் வேலை செய்யும் பண்ணைக்கு அருகில், அவருடைய 12 வயது மகனின் உடல் அந்தரங்க உறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இது பற்றி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் […]
கேரள மாநில பகுதியில் உள்ள திருவனந்தபுரத்தில் வசிக்கும் ஒரு சிறுவன் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில் அவனுடைய தாய் அவரது வீட்டில் இருந்த பப்பாளி மரத்தினை வெட்டியுள்ளார். வீட்டிற்க்கு வந்த சிறுவன் உடையை கூட மாற்றாமல் வெட்டிய மரத்தின் அருகில் அமர்ந்து கதறி அழுதுள்ளான். பின்னர் மரத்தை வெட்டியதற்காக உங்களுக்கு சாபம் தான் கிடைக்கும் என்று தாயை சிறுவன் அழுது கொண்டே திட்டுகிறான். இந்த நிலையில் அழுது […]
மலேசியா பகுதியில் உள்ள சபாவில் லாஹாட்டத்து என்ற கடற்கரையில் தந்தையும் மகனும் மீன் பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது 11 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று அந்த சிறுவனை இழுத்து கொண்டு சென்று உயிருடன் தின்றது. இதனை பார்த்த தந்தை பதறிப்போயி தன் மகனை முதலையிடம் இருந்து மகனை காப்பாற்ற பெரிதும் முயன்றார். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததோடு மகனை காப்பாற்றும் முயற்சியில் அவருக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டன. […]
திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள பழனி அக்ஷயா அகாடமி என்ற பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்ற எட்டு வயது சிறுவன் அபினவ் என்பவர். இந்த சிறுவன் கால்குலேட்டரையே ஓரம் கட்டும் அளவிற்கு கணிதத்தில் சாதனை படைத்து வருகிறான். ஓரிலக்க மற்றும் ஈரிலக்க எண்களின் தொடர்ச்சியாக கூட்டுதல், பெருக்குதல், மடங்குகள், வர்க்கம், கண எண்கள், பிதாகரஸ் எண்களுக்கிடையே இருக்கும் தொடர்பை காணுதல் என கால்குலேட்டருக்கு இணையான வேகத்தில் அச்சிறுவன் கணிதத்தில் […]
சத்தியமங்கல பகுதியில் உள்ள மேட்டூரில் ராஜசேகர் மற்றும் அவரது மகன் பாரதி, 19 வசித்து வந்துள்ளார். மகன் தனியார் கல்லுாரியில் பி.பி.எம்., முன்றாமாண்டு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் விடுமுறை நாளில் உறவினர் பரணியுடன் தனது, வீட்டு பின்பக்கமாக இருந்த தோட்டத்து கிணற்றில் பாரதி குளிக்க சென்றுள்ளார். இதனை தொடர்ந்து, கிணற்றில் குளித்து கொண்டிருந்தபோது, நீச்சல் தெரியாத பாரதி சட்டென்று நீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்டு பரணி கத்தியுள்ளார். இந்த […]
தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் மீது அரிவாள் வெட்டு நடத்தப்பட்டுள்ளது. மாத்தளை பகுதியில் உள்ள ரணபிமகத்தில் நேற்று காலை நேரத்தில் அரிவாள் வெட்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது .அந்த வீட்டிற்கு அருகே உள்ள நபரே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் 38 வயது தாய், 19 வயது மகள் மற்றும் 15 வயது சிறுவன் பலத்த காயமடைந்துள்ளனர். இதில் மூன்றரை வயது சிறுவன் மாத்தளை […]
மாங்காடு பகுதியில் உள்ள மூகாம்பிகை நகரில் கோவிந்தராஜ் (45) என்பவர் கூலி வேலை செய்பவர். இவர் தன்னுடைய மனைவி உமாராணி மற்றும் 16 வயதில் ஒரு மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கோவிந்தராஜ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என அவர் மனைவி மாங்காடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நேரத்தில், பிரேத பரிசோதனையில் […]