உலகின் மிகத் தொலைதூரப் பகுதிகளில், தொடர்பு இல்லாத பழங்குடியினர் மின்சாரம், மளிகைக் கடைகள் மற்றும் நாம் அனைவரும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் நவீன வாழ்க்கையில் இருந்து விலகி எந்த வசதிகளும் இல்லாமல் தொடர்ந்து வாழ்கின்றனர். பிரேசிலில் மட்டும், சுமார் 100 பழங்குடியினர் அமேசான் படுகையை தங்கள் தாயகமாகக் கொண்டுள்ளனர், இதில் உலகின் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளான பழங்குடி …
brazil
Brazil: பிரேசில் நாட்டில் சிறிய ரக விமானம் விழுந்து தீப்பிடித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரில் இருந்து தெற்கு ரியோ கிராண்டே டே சுல் மாநிலத்தில் உள்ள போர்டோ அலெக்ரேவுக்கு நேற்று சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் …
மில்லியன் கணக்கான மக்கள், அமேசான் கரைக்கு அடிக்கடி வருகை தருகின்றனர். இருப்பினும், இந்த நதியை கடந்து ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு செல்ல இங்கு எந்தவித பாலமும் இல்லை. அதற்கான காரணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
பூமியின் மிகவும் கவர்ச்சிகரமான இயற்கை அதிசயங்களில் ஒன்றான அமேசான் நதி, தென் அமெரிக்காவின் மையப்பகுதி வழியாக பாய்கிறது. …
பிரேசில் நாட்டின் தலைநகரான பிரேசிலியாவிற்கு அருகில் சமம்பாயா என்ற பகுதி உள்ளது. அங்கு உள்ள மாட்டுக் கொட்டகைக்கு அருகே, 45 வயதான நபர் ஒருவர் சுயநினைவு இல்லாமல் கிடந்துள்ளார். மேலும், அவர் தனது பிறப்புறப்பில் ஆணுறை அணிந்து கிடந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், லாஜே டா ஜிபோயா என்ற கிராமத்தில் உள்ள …
Brazil: பிரேசிலின் மினாஸ் ஜெராஸ் நகரில் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 37 பேர் பலியாகினர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர்.
பிரேசிலின் சாவோ பாலோவில் இருந்து நேற்று 45 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, தென்கிழக்கு பகுதியில் உள்ள மினாஸ் ஜெரெய்ஸில் உள்ள நெடுஞ்சாலையில் செல்லும்போது, பேருந்தின் டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை …
Virginity: பிரேசிலில் மீண்டும் கன்னித்தன்மையை உணர வேண்டும் என்பதற்காக இளம்பெண் ஒருவர் ரூ.16 லட்சம் செலவில் ஹைமனோபிளாஸ்டி என்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரேசில் நாட்டை சேர்ந்த இளம்பெண் ரவேனா ஹன்னிலி. 23 வயது இன்ஸ்டா பிரபலமான இவரை 2, 66,000க்கும் அதிகமானோர் பின் தொடர்ந்துவருகின்றனர். இந்தநிலையில், ரவேனா மீண்டும் கன்னித்தன்மையை மீட்டெடுக்க விரும்புவதாகவும், …
பிரேசிலின் நோவோ ஓரியண்டே என்ற பகுதியில் 54 வயதான நபர், தனது மனைவி, ஏழு குழந்தைகள் மற்றும் மாமியாரை 20 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அந்த நபர் தனது மனைவியை திருமணம் செய்ததில் இருந்து வீட்டு சிறையில் வைத்துள்ளார். மனைவியை அத்தியாவசிய தேவைக்கு மட்டும் தன்னுடன் வெளியே அழைத்து …
இந்தியாவின் யு.பி.ஐ., அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை, உலகின் நம்பர்1 இடத்தை பிடித்துள்ளது.
உலக அளவில் பணப்பரிவர்த்தனை மையமான, ‘பே செக்யூர்’ வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின்படி, இந்தியாவின் யு.பி.ஐ., தளம், ஒரு வினாடிக்கு 3,729 பரிவர்த்தனைகளைக் கையாண்டு, மற்ற நாடுகளின் பரிவர்த்தனை தளங்களைவிட முன்னிலை பெற்றுள்ளது. சீனாவின் ‘ஆல் பே, பே பால்’ மற்றும் பிரேசிலின் ‘பிக்ஸ்’ ஆகியவற்றைவிட …
சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க கோரி நீதிபதி பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து பிரேசிலில் உள்ள எக்ஸ் அலுவலகத்தை மூடுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளில் எக்ஸ் சமூகவலைதளம் செயல்பாட்டில் உள்ளது. இந்த வலைதளத்தில் முன்னாள் அதிபர் ஜெயிர் பொல்சினேரோவுக்கு ஆதரவான தீவிர வலதுசாரி கருத்துக்கள், வெறுப்புணர்வு கருத்துக்கள், போலி செய்திகளை நீக்கும்படி அந்த நிறுவனத்திற்கு …
மழைக்காலம், வெயில் காலம், குளிர் காலம் என உலகில் உள்ள எல்லா ஊர்களும் தனக்கென தனி காலநிலையை கொண்டிருக்கும். ஒரு சில மாதங்கள் வெயில் அடித்தால் அடுத்த சில மாதங்கள் மழை பொழியும் என்பதுதான் இயற்கை. ஆனால் ஒரு நகரத்தில் மட்டும் தினம்தோறும் ஒரே நேரத்தில் மழை பொழியும் என்றால் உங்களால் நம்ப முடியும்.
அந்த …