fbpx

Oropouche virus: உலகில் முதன்முறையாக Oropouche வைரஸால் உயிரிழந்த சம்பவம் பிரேசிலில் பதிவாகியுள்ளது.

Oropouche வைரஸ் என்பது அறியப்படாத நோயாகும், இது கொசுக்கள் மூலம் பரவுகிறது. பிரேசில் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, கடந்த வியாழன் அன்று 30 வயதுடைய இரண்டு பெண்கள் பஹியாவில் வைரஸால் இறந்தனர். சில அறிக்கைகளின்படி, அறிகுறிகள் டெங்கு மற்றும் மலேரியா மூலம் …

Copa America: நேற்றைய கோபா கால்பந்து தொடரில் பிரேசில் அணி காலிறுதிக்கு முன்னேறிய நிலையில், வெற்றிபெற்றும் கோஸ்ட்டா ரிக்கா அணி வெளியேறியது.

அமெரிக்காவில் ‘கோபா அமெரிக்கா’ கால்பந்து தொடரின் 48 வது சீசன் நடைபெற்று வருகிறது. இதன் ‘டி’ பிரிவில் கடைசி லீக் போட்டிகள் நேற்று நடந்தன. உலகத் தரவரிசையில் 4வதாக உள்ள பிரேசில் அணி, …

பிரேசில் நாட்டில் கடந்த மே மாதம் முதல் பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக அந்நாட்டின் தெற்கு மாகாணமான ரியோ கிராண்டி டு சுல் நகரில் கனமழை பெய்து வருகிறது. தெற்கு மாநிலமான க்யூ கிராண்ட் டு சுல் பகுதியில் 90 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நகரின் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு …

ஒரு கல்யாணத்த பண்ணிட்டு நான் படுற பாடு இருக்கே! இந்த வசனத்தை பலர் நகைச்சுவையாக கூற நாம் கேட்டிருப்போம். திருமணம் என்றாலே அதில் குடும்பம், கடமைகள் என பல பொறுப்புக்கள் நம்மை சூழ்ந்துவிடும், அதற்காகவே பலரும் திருமணம் என்றாலே அஞ்சுவது உண்டு. ஆனால், பிரேசில் நாட்டில் வாழும் ஆர்தர் ஓ உர்சோ என்ற நபர் 9 …

தெற்கு பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளத்தைத் தூண்டிய மழைக்குப் பிறகு, சில பகுதிகளில் கடுமையான வறட்சியை நாடு எதிர்பார்க்கிறது என்று சுற்றுச்சூழல் அமைச்சர் இன்று தெரிவித்தார். பிரேசில் தொடர்ச்சியான தீவிர வானிலை நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டுள்ளது, மிக சமீபத்தில் நூற்றாண்டிற்கு ஒரு முறை ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 172 பேர் இறந்தனர்.…

ஒரு சில மாதங்கள் வெயில் அடித்தால் அடுத்த சில மாதங்கள் மழை பொழியும் என்பதுதான் இயற்கை. ஆனால் ஒரு நகரத்தில் மட்டும் தினம்தோறும் ஒரே நேரத்தில் மழை பொழியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா?

பெலேம் என்ற நகரத்தில் தான் இந்த அதிசயம் நடந்துக்கொண்டிருக்கிறது. பெலேம் என்பது பிரேசிலின் பரபரப்பான துறைமுகங்களில் ஒன்றாகும். இங்கு தினமும் …

தோல் வர்த்தகத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் கழுதைகள் கொல்லப்படுகின்றன. கழுதையின் தோல்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும், பாரம்பரிய சீன மருத்துவ தீர்வான எஜியாவோவுக்கான இது செய்யப்படுவதாக கழுதை சரணாலயத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவித்தது.

சீனாவில் தோல் மற்றும் ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு செய்யப்படும் மருந்துகளின் மூலப்பொருள், கழுதையின் தோல்களில் இருந்து பெறப்படுகிறது. இதற்கு எஜியாவோ (Ejiao) …

பிரேசில் நாட்டைச் சார்ந்த சிறுவனின் பிறப்புறுப்பு வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் அளித்த புகாரின் பேரில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரேசில் நாட்டின் கனின்டே நகரைச் சார்ந்த நபர் ஒருவர் தனது மனைவியின் முதல் கணவரின் குழந்தையான 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பை கத்தியால் வெட்டி …

பஃபர் ஃபிஷ் என்றழைக்கப்படும் கோள மீனை முறையாக சுத்தப்படுத்தி சமைக்காததால், பிரேசில் நாட்டைச் சேர்ந்த இளைஞர் மரணமடைந்துள்ளார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது நண்பரான மேக்னோ செர்ஜியோ கோம்ஸ் என்பவருக்கு கோளமீனை பரிசாக வழங்கியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இரண்டு நண்பர்களும் மீனை சமைத்து எலுமிச்சை சாறுடன் சாப்பிட்டுள்ளனர். உணவு சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே …

பிரேசிலின் அமேசான் பகுதியில் நிகழ்ந்த விமான விபத்தில் கைக்குழந்தை உட்பட 12 பேர் பரிதாபமாக பலியாகினர்.

விமான விபத்து தொடர்பாக பிரேசிலின் மேற்கு மாநிலமான ஏக்கர்(Acre) அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏக்கர் மாநிலத்தின் தலைநகரான ரியோ பிராங்கோவில் உள்ள பிரதான விமான நிலையத்திற்கு அருகில் ஒற்றை எஞ்சின் செஸ்னா கேரவன் புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே …