fbpx

20 வருடங்களாக பேயுடன் உடலுறவு வைத்திருந்ததாக பெண் ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியுள்ளது வைரலாகி வருகிறது.

கொலம்பியாவைச் சேர்ந்த அல்விரா என்ற பெண், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், தனது காதலைப் பகிர்ந்து கொண்டார், அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான ஜுவான் டியாகோ அல்விராவிடம் உங்களின் காதல் வாழ்க்கையை விவரிக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த அல்விரா, “ஒரு நாள், …

திருவனந்தபுரம் வர்க்கலா பகுதியில் காதலை கைவிட மறுத்த இளைஞரை அவரது காதலி மற்றும் காதலியின் காதலன் குண்டர்களுடன் இணைந்து நிர்வாணமாக கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பி சி ஏ முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவரை காவல் துறை கைது செய்து இருக்கிறது. …