fbpx

Chennai: சென்னை வேளச்சேரி பகுதியில் தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்தபோது புரையேறியதால் பிறந்து 23 நாட்களே ஆன குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரி அடுத்த நன்மங்கலம், ஏழுமலை தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் ராம்ஜி (35), சாப்ட்வேர் இன்ஜினியர். இவரது மனைவி ஹரிப்பிரியா. இவர்களுக்கு 10 வயதில் பெண் குழந்தை …

Breast Milk: அமெரிக்காவில் 2,600 லிட்டர் தாய்ப்பால் தானம் அளித்து பெண் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் அலிசா ஓக்லெட்ரீ 36. கடந்த 2016ல் இவருக்கு முதல் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது, இவரிடம் நர்ஸ் ஒருவர் தாய்ப்பால் தானம் அளிக்கும்படி பரிந்துரை செய்துள்ளார். இதனை ஏற்று அவர் தாய்ப்பால் தானம் …

Ice Cream: எந்தவொரு குழந்தைக்கும் தாயின் பால் மிகவும் முக்கியமானது மற்றும் பயனுள்ளது. ஆனால் லண்டன் நிறுவனமும் தாய்ப்பாலில் இருந்து ஐஸ்கிரீம் தயாரிக்கிறது தெரியுமா? இதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

புதிதாகப் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் தாயின் பால் மிகவும் முக்கியமானது. ஏனெனில் பிறந்த குழந்தைக்கு தாயின் பால் மூலம் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் …

தாய்ப்பால் ஒரு அற்புதமான இயற்கை மெடிசன். இதில் குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. தாய்ப்பால் பல மருத்துவ குணங்களையும் கொண்டது.

தாய்ப்பாலில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஒரு குழந்தையின் வளர்ச்சி,ஆரோக்கியம் எல்லாமே இதனை சார்ந்துதான் இருக்கிறது. இவ்வளவு மகத்துவமான தாய்ப்பாலில் உள்ள அழகு குறிப்புகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

1)முக வீக்கத்திற்கு தாய்ப்பால்:

குழந்தை …

பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு பிறந்தது முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் குழந்தை பிறந்தவுடன் ஒரு சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு மிகவும் குறைவாக இருக்கும். இத்தகைய தாய்மார்கள் ஒரு சில உணவுகளை உட்கொள்வதன் மூலம் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம்.

மேலும் பல்வேறு காரணங்களுக்காக தாய்ப்பால் சுரப்பு …

உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியில் கடந்த 10 மாதங்களில் 111 பச்சிளம் குழந்தைகள் மர்மமான காரணங்களால் உயிரிழந்துள்ளன. உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், லக்னோவின் குயின் மேரி மருத்துவமனையின் ஆய்வில், கர்ப்பிணிப் பெண்களின் பாலில் பூச்சிக்கொல்லிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அந்த ஆய்வில் …