fbpx

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நல்வாழ்வு ஆராய்ச்சி மையம், 2025 ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், பின்லாந்து தொடர்ந்து எட்டாவது முறையாக மகிழ்ச்சியான நாடாக உருவெடுத்துள்ளது. இதற்குப் பிறகு, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகியவை முதல் 4 மகிழ்ச்சியான நாடுகளில் சேர்க்கப்பட்டுள்ளன, அதாவது, நோர்டிக் நாடுகளின் மக்கள் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியானவர்கள்.…

வெளியேற்றப்பட்ட சிரியத் தலைவர் பஷார் அசாத்தின் மனைவி அஸ்மா அசாத், லுகேமியா நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். உயிர் பிழைக்கும் வாய்ப்பு 50\50 வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷார் அல் அசாத் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த நிலையில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய ஆயுதக் …

கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதுதான் இந்த போரின் தொடக்கம்.. ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கமாக கொண்டு …

பிரிட்டனில் குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நபர்கள் அவர்களுக்கென ஒரு தனித்துவமான கிராமத்தை அமைத்து அதில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

கட்டிடக் கலைஞர் ஆன் தோர்ன் என்பவர் தனது நண்பர்கள் குழுவுடன் இணைந்து 2.5 ஏக்கர் பரப்பளவில் இந்த சுற்றுச்சூழல் கிராமத்தை வடிவமைத்துள்ளார். தனது ஓய்வு பெற்ற நண்பர்களுடன் ஒன்றாக குடும்பமாக இருக்க வேண்டும் என …

உலகில் பல இடங்களில் இன்னும் விசித்திரமான பாரம்பரியம் பழக்கங்கள் பின்பற்றுகின்றன. அந்த வகையில். 90 வருடங்களாக வினோதமான பாரம்பரியத்தை பின்பற்றி வரும் உலகில் உள்ள ஒரு கிராமத்தை பற்றி பார்க்கலாம்..

பிரிட்டனில் உள்ள இந்த கிராமத்தில், மக்கள் பெரிய வீடுகளில் வாழ்ந்தாலும், ஆடையின்றி வாழ்கின்றனர். இந்த கிராமத்தின் தனித்துவ பாரம்பரியத்தை உலகெங்கிலும் இருந்து பலர் ஆவணப்படங்கள் …

India Gold: 2023-24 நிதியாண்டில் பிரிட்டனில் வைக்கப்பட்டிருந்த 100 டன் தங்கத்தை இந்தியா உள்நாட்டுப் பாதுகாப்புப் பொருட்களுக்கு எடுத்துச் சென்றுள்ளது. 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய தங்கப் பரிமாற்றம் இதுவாகும். 1991 ஆம் ஆண்டில், அந்நியச் செலாவணி நெருக்கடியைச் சமாளிக்க, தங்கத்தின் பெரும்பகுதி அடமானத்திற்காக பெட்டகங்களில் இருந்து எடுக்கப்பட்டது.

நாட்டின் தங்க கையிருப்பு அதிகரிப்பு: …

பிரிட்டனைச் சார்ந்த பெண்மணி ஒருவர் மின்சார கட்டணம் அதிகமாகிவிடும் என பயந்து வீட்டை வெப்பப்படுத்தாமலேயே வைத்திருக்கிறார். இதன் காரணமாக டிசம்பர் மாதம் ஏற்பட்ட கடும் குளிரில் சுருண்டு விழுந்து மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த உண்மை தற்போது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. பிரிட்டனின் பரி என்ற பகுதியைச் சார்ந்தவர் பார்பரா போல்டன் …