ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால், உணவே நமது முதல் மருந்தாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய வாழ்க்கை முறையில், உணவை மருந்தாக சாப்பிடுவதற்குப் பதிலாக, மருந்துகளை உணவைப் போல உட்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், ஊட்டச்சத்துகள் நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் இயற்கை உணவுகளை போதுமான அளவில் சாப்பிடாததே. பலருக்கு எந்த காய்கறியில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பது கூட தெரியாமல் இருக்கிறது. இதனால், இயற்கையாகவே உணவின் […]

