fbpx

பள்ளிகளுக்குக்கான இணையதள சேவைக்கு பிஎஸ்என்எல்-க்கு அளிக்க வேண்டிய ரூ.1.50 கோடி பாக்கிய பள்ளிக்கல்வித்துறை செலுத்த்வில்லை என்றும், ஆதலால் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதனை அன்பில் மகேஷ் மறுக்கவே மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கட்டணம் செலுத்தக்கோரி அரசு எழுதிய கடிதத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் …

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ரீசார்ஜ் கட்டணத்தை அதிகரித்ததை தொடர்ந்து பலரும் அரசு நிறுவனமான BSNL-க்கு மாறின. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட BSNL-இல் குறைந்த கட்டணத்தில் சேவையை வழங்கப்படுகிறது. கடந்த 4 மாதங்களில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 5.5 மில்லியனாக அதிகரித்துள்ளது.

மேலும், நாடு முழுவதும் 1 லட்சம் 4G …

பிராட்பேண்ட் சேவை நிலுவைக் கட்டணத்தை பள்ளிகள் உடனடியாக செலுத்த வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

3,700 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பிஎஸ்என்எல் நிறுவனம் வாயிலாக பிராட்பேண்ட் இணையதள சேவை ஏற்படுத்தப்பட்டது. அதன்பின்னர் கணினி ஆய்வகங்களில் இணையதள வேகம் சீராக இருந்து வருகிறது. இதற்கிடையே பிராட்பேண்ட் கட்டணத்தை பல்வேறு பள்ளிகள் முறையாக செலுத்தாமல் இருப்பதாகவும், …

பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு வட்டம் வேனிட்டி மொபைல் எண்களை மின்-ஏலம் மூலம் விற்பனை செய்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்களாக ஃபேன்சி எண்களைப் பெற www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். ஃபேன்சி எண்களின் ஆன்லைன் ஏலத்திற்கு. ஏலம் எடுப்பதற்கான கடைசி தேதி 19.12.2024 ஆகும்.

‘வேனிட்டி எண்கள்’ என்ற பெயரில் மின் ஏலத்தின் மூலம் கவர்ச்சிகரமான …

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அனைத்து வேலைகளுமே செல்போனிலேயே முடிந்துவிடுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி நம் வேலைகளை எளிதாக்கி இருந்தாலும் சைபர் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் OTP தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருவதால் பலர் லட்சக்கணக்கான பணத்தை இழக்கின்றனர்.

இந்த சைபர் மோசடிகளை தடுக்கும் வகையில் ஏர்டெல், வோடபோன்-ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ …

சைபர் க்ரைம் இந்தியாவில் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினையாகி வருகிறது, மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றி பெரிய தொகையை ஏமாற்றுகிறார்கள். இந்த குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்ற பல்வேறு யுக்திகளை பயன்படுத்துகின்றனர். சில சந்தர்ப்பங்களில், மின்சாரம் அல்லது இணைய அணுகல் போன்ற அத்தியாவசிய சேவைகளை துண்டிப்பதாக அவர்கள் அச்சுறுத்துகிறார்கள் அல்லது பாதிக்கப்பட்டவர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக பொய்யாகக் கூறுகிறார்கள். …

நாடு முழுவதும் 25,000 க்கும் மேற்பட்ட புதிய 4 ஜி பி.எஸ்.என்‌‌.எல் தளங்கள் இணைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது ‌

மத்திய அரசின் தற்சார்பு இந்தியா முயற்சியின் கீழ் ஒரு மைல்கல் நடவடிக்கையாக, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நாடு முழுவதும் 50,000-க்கும் மேற்பட்ட உள்நாட்டு 4 ஜி தளங்களை வெற்றிகரமாக நிறுவியுள்ளது. …

தமிழகம் முழுவதும் அடுத்த 2 மாதங்களுக்குள் 4ஜி சேவை அமல்படுத்தப்படும் என பி.எஸ்.என்.எல் தலைமைப் பொது மேலாளர் தெரிவித்தார்.

சில மாதங்களுக்கு முன்பு ஜியோ நிறுவனம், ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதனைத் தொடர்ந்து ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் கட்டணங்களை உயர்த்தின. ஜியோ வாடிக்கையாளர்கள் பலர், பி.எஸ்.என்.எல் நோக்கியும் …

சென்னையில் உள்ள தமிழ்நாடு சரக தகவல் தொடர்பு கணக்குகளின் முதன்மைக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தால் தொலைத்தொடர்புத் துறை தமிழ்நாடு வட்டம் மற்றும் பிஎஸ்என்எல், தமிழ்நாடு வட்டத்தின் கீழ் உள்ள திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் எஸ்எஸ்ஏ-க்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களின் குறைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இன்று ‘ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாம்’ தஞ்சாவூரில் நடத்தப்பட உள்ளது.…

டெல்லி மற்றும் மும்பையில் செயல்படும் அரசாங்கத்திற்குச் சொந்தமான தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான மஹாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் (எம்டிஎன்எல்) தனது பயனர்களுக்கு 4ஜி சேவைகளை வழங்க பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 10 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ், MTNL அதன் பயனர் தளத்திற்கு மேம்படுத்தப்பட்ட 4G இணைப்பை வழங்குவதன் மூலம் …