fbpx

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

தமிழக பட்ஜெட் 2025 முக்கிய அறிவிப்புகள்:

* கோயம்புத்தூரில் செமிகண்டக்டர் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாக என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

* காஞ்சிபுரம், மதுரை (திருப்பரங்குன்றம்), திருச்சி (மண்ணச்சநல்லூர்), கோயம்புத்தூர் (பேரூர்), தர்மபுரி (கரிமங்கலம்) …

தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் பொது அதன் நிகழ்வுகளை தமிழகம் முழுவதும் 936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய நகராட்சி நிர்வாகத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்ட்ரல் ரயில் நிலையம், முரசொலி மாறன் …

2025-26-ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய ரயில்வே அமைச்சர்; 2025-26-ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலத்தில் ஒதுக்கப்பட்ட ரூ.879 கோடியை விட 7.5 மடங்கு அதிகமாகும். 2014-ம் ஆண்டிலிருந்து 2025-ம் ஆண்டு …

மத்திய அரசு தாக்கல் செய்த 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் சிபிஐஎம் சார்பில் வருகிற 4 ந் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என சிபிஐஎம் மாநில செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் பல அதிரடி அறிவிப்புகள் …

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 நிதியாண்டு பட்ஜெட்டில் சுங்க வரிகள் மற்றும் விலக்குகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளார், இது பல்வேறு துறைகளை பாதிக்கிறது. உயிர்காக்கும் மருந்துகள், முக்கியமான கனிமங்கள் மற்றும் மின்சார வாகன உற்பத்தி கூறுகள் விலை குறையும் அதே வேளையில், தட்டையான பேனல் டிஸ்ப்ளே அதிக விலை கொண்டதாக மாறும்.

எந்தெந்த பொருட்களின் விலை

புதிய வரி விதிப்பின் கீழ் நடுத்தர வருமானக் குழுவில் உள்ள வரி செலுத்துவோருக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிடத்தக்க தள்ளுபடிகளை அறிவித்துள்ள நிலையில், அரசாங்கம் பழைய வரி முறையை முற்றிலுமாக ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதா என்று பலரும் யோசிக்கின்றனர். நிதியமைச்சர் பழைய வரி விதிப்பைப் பற்றி குறிப்பிடவில்லை, மேலும் பட்ஜெட் ஆவணத்திலும் எந்த தகவலும் இல்லை. …

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ​​நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் பல மாற்றங்களை அறிவித்தார். இந்த திட்டம், தெரு வியாபாரிகளுக்கு கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலிவு விலையில் கடன்களை வழங்குவதற்கான ஒரு சிறப்பு மைக்ரோ-கடன் வழங்கும் வசதி ஆகும்.

இந்த திட்டம் குறித்து பேசிய “பிரதமர் ஸ்வநிதி திட்டம் 68 லட்சத்திற்கும் …

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும். ஆண்டின் முதல் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் இந்த தொடர் தொடங்குகிறது. அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (ஜன.31) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது.

இந்நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் …

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும். ஆண்டின் முதல் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் இந்த தொடர் தொடங்குகிறது. அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (ஜன.31) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது.

இந்நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் …

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து மக்களவையில் இன்று காலை 11 …