fbpx

உ.பி.யின் ஷாஜகான்பூரில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர், 10 பேர் காயமடைந்தனர்.

பூர்ணகிரிக்கு செல்லும் பக்தர்கள் பேருந்து நிறுத்தப்பட்டிருந்ததாகவும், பேருந்துக்குள் அமர்ந்து சிலர் தாபாவில் உணவு அருந்திக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வழியாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் மேல் மோதியதில் மொத்தம் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். …

ஏற்காடு மலை அடிவார சோதனைச் சாவடியில் போலீஸ் ஆய்வு செய்த பின்னரே வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

ஏற்காட்டில் இருந்து சேலம் வந்த தனியார் பேருந்து 11-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர், 34 பேர் படுகாயமடைந்தனர். கோடை விடுமுறையையொட்டி சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு சுற்றுலாப் …

உளுந்தூர்பேட்டையை அடுத்த பரிக்கல் என்ற இடத்தில் தனியார் ஆம்னி பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததில் 15 பேர்‌ படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த பரிக்கல் என்ற இடத்தில் தனியார் ஆம்னி பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததில், பேருந்து நிலை தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து. இதில்‌ பேருந்தில் இருந்த 30 …

குஜராத் மாநிலத்தில் நெடுஞ்சாலையில் பழுதாகி ஓரமாக நின்று கொண்டிருந்த பேருந்து மீது வேகமாக வந்த சொகுசு பேருந்து மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 4 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் தோகத் – கோத்ரா நெடுஞ்சாலையில் பழுதாகி ஓரமாக நின்று கொண்டிருந்த பேருந்து மீது வேகமாக வந்த சொகுசு பேருந்து மோதியதில் 2 …

சின்னசேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து 2 பேர் உயிரிழப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்றிருந்த தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு …

மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்து 25பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் புல்தானாவில் உள்ள சம்ருத்தி மகாமார்க் விரைவு சாலையில் 32 பயணிகளுடன் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 25 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் புல்தானா சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருவதாக துணை எஸ்பி பாபுராவ் மகாமுனி தெரிவித்தார்.

இச்சம்பவம் …

விழுப்புரத்தில் பேருந்து விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் பஞ்சமாதேவி பகுதியில் சாலையோர பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் பலத்த பாயமடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகளை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். எதிரே வந்த பைக் மீது மோதாமல் …

சவுதி அரேபியாவின் அபகா நகர் அருகே புனித மக்கா நகருக்கு உம்ரா யாத்திரை சென்ற பேருந்து விபத்திற்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. சவுதி அரேபியாவின் தென்மேற்கு மாகாணமான ஆசீர் பகுதியிலிருந்து உம்ரா பயணம் செல்லும் புனித யாத்திரிகர்களுடன் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று இருக்கிறது. அந்தப் பேருந்து ஆசீர் மற்றும் …

மத்திய பிரதேச மாநிலம் சித்தியில் பேருந்து விபத்து காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிவாரணத் தொகையையும் அவர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:“மத்திய பிரதேச மாநிலம் சித்தியில் ஏற்பட்ட பேருந்து …

எவ்வளவுதான் போலீசாரும், பெற்றோரும் எச்சரித்தாலும் கூட மாணவர்கள் படியில் தொங்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம், நல்லம்பாக்கம் காந்திநகர் பகுதியில் வசித்து வரும் பாபு என்ற தச்சு தொழிலாளிக்கு யுவராஜ் என்ற 16 வயது மகன் இருந்துள்ளார்.

பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த இவர் வழக்கம் போல நேற்று முன்தினம் …