சென்னையில் இருந்து மதுரை சென்ற 3 ஆம்னி பேருந்துகள், விருதாச்சலம் வேப்பூர் மேம்பாலம் அருகே ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொண்டு விபத்தில் சிக்கியது. 35 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மிகவும் பிரசித்தி பெற்ற …