fbpx

சென்னையில் இருந்து மதுரை சென்ற 3 ஆம்னி பேருந்துகள், விருதாச்சலம் வேப்பூர் மேம்பாலம் அருகே ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொண்டு விபத்தில் சிக்கியது. 35 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மிகவும் பிரசித்தி பெற்ற …

மணப்பாறை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து ஆம்னி பேருந்து தீப்பிடித்தது. பேருந்தில் பயணம் செய்த 41 பயணிகள் உயிர் தப்பினர்.

சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற ஆம்னி பேருந்து, நள்ளிரவில் மணப்பாறை அருகே கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்தது. 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி ஜன்னல் கண்ணாடிகளை …

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நேற்று மாலை நாமக்கல் மாவட்டம் மெட்டாலா அருகே தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் பலியானவர்கள் ரவி (45), மற்றும் அலமேலு, …

நேபாளத்தில் இந்தியர்கள் உள்பட 40 பேர் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் ஏற்பட்டதில் 14 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளத்தில் போகராவில் இருந்து காத்மண்டு நோக்கி சென்ற பேருந்து மா்சயங்டி ஆற்றுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, விபத்துக்குள்ளானது. உத்தர பிரதேச பதிவெண் கொண்ட அந்த பேருந்தில் இந்தியர்கள் உட்பட …

பாகிஸ்தானில் இருந்து ஈராக்கிற்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மத்திய ஈரானில் விபத்துக்குள்ளாது. இந்த விபத்தில் 28 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய ஈரானிய மாகாணமான யாஸ்டில் பகுதியில் செவ்வாய்கிழமை இரவு இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். 23 பேர் காயமடைந்துள்ளதுடன் 14 பேர் ஆபத்தான நிலையில் …

உ.பி.யின் ஷாஜகான்பூரில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர், 10 பேர் காயமடைந்தனர்.

பூர்ணகிரிக்கு செல்லும் பக்தர்கள் பேருந்து நிறுத்தப்பட்டிருந்ததாகவும், பேருந்துக்குள் அமர்ந்து சிலர் தாபாவில் உணவு அருந்திக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வழியாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் மேல் மோதியதில் மொத்தம் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். …

ஏற்காடு மலை அடிவார சோதனைச் சாவடியில் போலீஸ் ஆய்வு செய்த பின்னரே வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

ஏற்காட்டில் இருந்து சேலம் வந்த தனியார் பேருந்து 11-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர், 34 பேர் படுகாயமடைந்தனர். கோடை விடுமுறையையொட்டி சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு சுற்றுலாப் …

உளுந்தூர்பேட்டையை அடுத்த பரிக்கல் என்ற இடத்தில் தனியார் ஆம்னி பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததில் 15 பேர்‌ படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த பரிக்கல் என்ற இடத்தில் தனியார் ஆம்னி பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததில், பேருந்து நிலை தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து. இதில்‌ பேருந்தில் இருந்த 30 …

குஜராத் மாநிலத்தில் நெடுஞ்சாலையில் பழுதாகி ஓரமாக நின்று கொண்டிருந்த பேருந்து மீது வேகமாக வந்த சொகுசு பேருந்து மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 4 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் தோகத் – கோத்ரா நெடுஞ்சாலையில் பழுதாகி ஓரமாக நின்று கொண்டிருந்த பேருந்து மீது வேகமாக வந்த சொகுசு பேருந்து மோதியதில் 2 …

சின்னசேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து 2 பேர் உயிரிழப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்றிருந்த தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு …