fbpx

கோடை காலத்தில் அதிக வெப்ப நிலை மற்றும் அலை உருவாகும் வாய்ப்பு இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பிற பணியாளர்கள் மற்றும் பயணிகள் நலன், ஆரோக்கியம் மற்றும் வசதிக்காக பின் வரும் வழிகாட்டுதல்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வேலை நடைபெறும் இடங்களில், …

தேன்கனிக்கோட்டை தாலுகா, கெலமங்கலத்தில் 80 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர், ஓசூர் பேருந்து நிலையத்தில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று மூதாட்டி வழக்கம் போல், பஸ் நிலையத்தில் யாசகம் பெற்று வந்துள்ளார். அப்போது அங்கு வந்த 35 வயது வாலிபர் ஒருவர், தான் கெலமங்கலம் செல்வதால் உங்களை டூவீலரில் …

கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் மேம்பாட்டு ஆணையர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலர், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பயணிகளுக்கு போதுமான தகவல் பரப்புதல், பணியாளர்களுக்கு பயிற்சி, போக்குவரத்து விதிமுறைகள், …

சேலம் புதிய பேருந்து நிலையம் கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது சீரமைத்துக் கட்டப்பட்டது. புறநகர், மற்ற மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. சராசரியாக ஒரு நாளைக்கு 50,000 பேர் இந்தப் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். ஆனால், மக்களின் பயன்பாட்டிலுள்ள பேருந்து நிலையத்தில், பயணிகள் அமருவதற்கான நாற்காலிகள் இல்லை. ஏற்கெனவே இருந்த நாற்காலிகள் அனைத்தும் மாநகராட்சி …

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய பஸ் நிலையம் அருகே ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோர் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. புதுக்கோட்டை நகரத்தில் புதிய பஸ் நிலையம் அருகே தனியார் விடுதி ஒன்று இயங்கி …

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாலையோரம் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேவுள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது சித்தேரி. இதன் கரை பகுதியில் நேற்று மாலை ஆடு மாடுகளை மேய்ப்பதற்காக சென்றவர்கள் அங்கே 20 வயது மதிக்கத்தக்க இளம் …

சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்து இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை உள்ளது.

நாடு முழுவதும் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட மக்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாட ஆயுத்தமாகி வருகின்றனர். இதனால் பல்வேறு மாநிலங்களில் அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு பயணம் செய்ய ஆரம்பித்துள்ளனர். தமிழகத்தில் …