fbpx

நாட்டு மக்களுக்காக பல்வேறு வகையான நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த 2015ஆம் ஆண்டு முத்ரா கடன் திட்டம் தொடங்கப்பட்டது. முத்ரா திட்டத்தின் கீழ் 3 வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன. முதல் கடனாக ’ஷிஷு’ கடன் ரூ.50 …

குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்று நினைத்தால், இந்த சோலார் திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

சோலார் பேனல் உற்பத்தி வணிகம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் வணிகங்களில் ஒன்றாகும். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 50% வளர்ந்துள்ளது. சூரிய ஆற்றல் ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாகும் மற்றும் புதைபடிவ எரிபொருட்களைப் போல …

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்பது விவசாயம் அல்லாத உற்பத்தி சேவை மற்றும் வர்த்தகத் துறையில் ஈடுபட்டுள்ள சிறு மற்றும் குரு நிறுவனங்களுக்கு 10 லட்ச ரூபாய் வரை கடன் உதவி வழங்கும் மத்திய அரசின் திட்டமாகும்.

PM முத்ரா யோஜனா வட்டி விகிதம்: பிரதான் மந்திரி முத்ரா யோஜனாவின் வட்டி விகிதங்கள் இந்திய ரிசர்வ் …