வாஸ்து படி கற்பூரத்தை எரிப்பதன் மூலம் அனைத்து தெய்வங்களையும் ஈர்க்க உதவுகிறது. இந்து நம்பிக்கைகளின்படி இதன் பயன்பாடு தெய்வங்களை மகிழ்விக்கும் ஒரு வழியாகும். வாஸ்து சாஸ்திரத்தின்படி அதில் சில சிறப்புப் பொருட்களைக் கலந்து கற்பூரத்தை எரித்தால் அதன் புகை முழுவதும் பரவுகிறது. கற்பூரத்தை எரிப்பது எல்லாம் வல்ல இறைவனுடன் இணக்கமாக இருப்பதன் அடையாளமாகும். கற்பூரத்தில் என்னென்ன பொருட்களைக் கலந்து எரிக்க வேண்டும் என்பது தெரிந்து கொள்வோம். வாசனை இலைகளை (பிரியாணி […]
Camphor
ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் மிகவும் நன்மை பயக்கும். கற்பூரம் மற்றும் கற்பூர எண்ணெய் இரண்டும் மிகவும் பயனுள்ள பொருட்கள். இது குறித்து தெரிந்து கொள்வோம். பூஜைகள் செய்யப்படுவதற்கு குங்குமம், மஞ்சள், கற்பூரம், ஊதுபத்தி போன்ற பொருட்களை பயன்படுத்துவோம் . ஆனால் இவை அனைத்தும் நாம் ஏன் பயன்படுத்துகிறோம் என்றும் அதில் அடங்கியுள்ள மருத்துவ பயன்கள் குறித்தும் இன்றுவரை பலருக்கும் தெரிவதில்லை. அந்தவகையில், கற்பூரம் நமது உடல் ஆரோக்கியத்திற்கும் சரும பாராமரிப்பிற்கும் பெரிதும் […]