fbpx

தி லான்செட் சுவாச மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. காற்று மாசுபாடு காரணமாக இந்த புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (IARC) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் அடங்குவர்.

இந்த …

Jaishankar: அண்டை நாடான பாகிஸ்தானில் நிலவும் சூழ்நிலை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற 19வது ‘நானி ஏ பால்கிவாலா நினைவு சொற்பொழிவு’ நிகழ்ச்சியில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தானின் தற்போதைய பிரச்சனைகளுக்கு பாகிஸ்தானே காரணம் என்று அவர் கூறினார். பாகிஸ்தான் எப்போதும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை …

Koi pla: தாய்லாந்தில் பச்சை மீனால் செய்யப்பட்ட மலிவான மற்றும் சுவையான உணவை ஒருமுறை சாப்பிட்டாலே புற்றுநோயை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் தாய்லாந்திற்கு 1 மில்லியன் அமெரிக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். அங்கு பிரபலமான உணவாக Koi pla என்ற மீன் உணவு விளங்குகிறது. கொய் …

பேக்கரி கேக்குகளை அடிக்கடி சாப்பிடுகிறீர்களா? கர்நாடக உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத் துறை எச்சரிக்கையுடன் செயல்பட பரிந்துரைக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள பேக்கரிகளில் தயாரிக்கப்படும் கேக்களில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய பொருட்கள் பயன்படுத்தப்படுவது குறித்து ஒரு முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. முன்னதாக பிரபலமான உணவுகளான கோபி மஞ்சூரி, கபாப் மற்றும் பானி பூரி போன்றவற்றில் புற்றுநோயை உண்டாக்கும் …