மோசமான நோய்களில் ஒன்று புற்றுநோய். இது உண்மையாக இருந்தாலும், ஆரம்ப நிலையில் புற்று நோய் இருப்பதை கண்டறிந்து விட்டால், குணப்படுத்தி விடலாம். ஆனால் புற்றுநோயை பற்றிய கட்டுக்கதைகள் தான் பலரை பதற வைத்து விடுகிறது. இதற்க்கு மருத்துவர் அளிக்கும் விளக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள்.. இதில் முக்கியமான கட்டுக்கதை என்றால், அது புற்றுநோய் பரம்பரையால் வரக்கூடியது என்பது …
cancer
பால் கலப்படம் என்பது சமீப வருடங்களில் வேகமாக அதிகரித்து வரும் ஒரு பிரச்சனையாகும். அளவு மற்றும் லாபத்தை அதிகரிக்க தண்ணீர், மாவு, யூரியா, ஃபார்மலின் மற்றும் சவர்க்காரம் போன்ற இரசாயனங்களுடன் பாலில் கலப்படம் செய்யப்படுகிறது. இதன் விளைவாக, இந்த பாலை உட்கொள்ளும் மக்களுக்கு பல்வேறு உடல்நல ஆபத்துகளுக்கு ஆளாகிறார்கள்.
பால் கலப்படத்தின் இந்த கவலைக்குரிய அதிகரிப்பு, …
புற்றுநோய் இன்று மிகவும் பொதுவான மற்றும் ஆபத்தான நோய்களில் ஒன்றாகும். வாழ்க்கை முறை மாற்றங்களும், தவறான உணவுப் பழக்கவழக்கங்களும் புற்றுநோய்க்கான முக்கிய காரணங்களாகும். மேலும், காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் அதிகப்படியான பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு ஆகியவற்றுடன் பரம்பரை காரணமாகவும் புற்றுநோய் ஏற்படலாம். சிகிச்சை மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியும். ஆனால் சில வகையான உணவுகள் …
பொதுவாக நமது முன்னோர்கள் உணவே மருந்து என்று வாழ்ந்தார்கள், ஆனால் இன்றுள்ள காலகட்டத்தில் மருந்தே உணவாக மாறியுள்ளது. இதனால் தான் நமது முன்னோருக்கு இருந்த ஆரோக்கியம் நமக்கு இல்லை. நமது முன்னோர் பின்பற்றிய ஒவ்வொரு நடைமுறைக்கு பின்னும் ஒவ்வொரு ஆரோக்கிய நன்மைகள் இருக்கும். அந்த வகையில், நமது முன்னோர் பின்பற்றிய ஒரு அற்புதமான காரியம் என்றால் …
புற்றுநோய் மிகவும் ஆபத்தான நோய்களில் ஒன்றாகும், ஏனெனில் அதன் உயிருக்கு ஆபத்தான தன்மை, கணிக்க முடியாத முன்னேற்றம், நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஏற்படும் உடல், உணர்ச்சி மற்றும் நிதி இழப்பு. பல நோய்களைப் போலல்லாமல், புற்றுநோய் அமைதியாக உருவாகலாம், பெரும்பாலும் ஒரு முக்கியமான கட்டத்திற்கு முன்னேறும் வரை புற்றுநோய் எந்த அறிகுறிகளையும் காட்டாது, ஆரம்பகால …
Mutton liver VS Chicken liver: மட்டன் வகை என்றாலும், ஆட்டு கல்லீரலில் கலோரிகள் குறைவாகவே இருக்கிறது.. கோழி, மாட்டிறைச்சியின் கல்லீரலைவிட, ஆட்டு கல்லீரலில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக உள்ளதால், நன்மையையே தருகிறதாம். முக்கியமாக இரும்புச்சத்து குறைபாட்டை நீக்கி, ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்வதில், ஆட்டு ஈரல்களுக்கு பெரும் பங்கு உள்ளது.. இதனால், அனீமியா என்று …
நேச்சர் கேன்சரில் ஒரு புதிய ஆய்வு, ஒரு நபரின் புற்றுநோய் ஆபத்து பிறப்பதற்கு முன்பே தீர்மானிக்கப்படலாம் என்று கூறுகிறது. கரு வளர்ச்சியின் போது வாழ்நாள் முழுவதும் புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் இரண்டு மரபணு நிலைகளை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
எலிகள் மீது நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வின்படி, ஒரு நபருக்கு புற்றுநோய் வருவதற்கான ஆபத்து அவர்கள் பிறப்பதற்கு …
Mobile: அதிக நேரம் மொபைல் போன்கள் பயன்படுத்துவது, மன அழுத்தம் ஆகியவை இளைஞர்களிடையே புற்றுநோய் அதிகரிப்பிற்கு முக்கியமான காரணமாக இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உலக புற்றுநோய் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 4 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த உலகளாவிய முயற்சி புற்றுநோய் தடுப்பு, கண்டறிதல் மற்றும் சிகிச்சை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. உலக …
Cancer: 2050 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவை உள்ளடக்கிய தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில், புதிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் 85% அதிகரிப்பு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநர் சைமா வாஸெட் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவை உள்ளடக்கிய தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில், 2022 ஆம் ஆண்டில் …
புற்றுநோயாளிகள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை பெருகி விட்டது. புற்று நோய் என்பது உடலில் உள்ள சாதாரண செல்கதான். ஆனால் அந்த செல்கள் அசாதாரண வளர்ச்சி அடையும் போது தான், அது புற்று நோயாக மாறுகிறது. ஒரு கட்டியாக ஆரம்பித்து பின்னர் இது மற்ற இடங்களுக்கும் பரவி விடுகிறது.
புற்றுநோய் …