fbpx

பல்லுயிர் பெருக்கத்தின் மையமாக, இமயமலைப் பகுதி பூஞ்சை மற்றும் தாவரங்களின் மருத்துவ குணங்கள் நிறைந்த புதையலாக உள்ளது. சில நேரங்களில் வாழ்க்கையின் அமுதம் என்று அழைக்கப்படும் காளான்கள், அழகு மற்றும் சமையல் சிறப்பு மற்றும் மருத்துவ பயன்பாட்டில் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் புற்றுநோய் சிகிச்சையின் கேம் சேஞ்சராக எப்படி காளான்கள் மாறுமா …

பொதுவாகவே, உளர் திராட்சை சாப்பிடுவதால் நமது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படும். இதில் பல மருத்துவ குணங்களும் அதிகம் உள்ளது. ஆம், ஆனால் பலருக்கு உளர் திராட்சையில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிவது இல்லை. இது தான் இன்றைய தலைமுறையினருக்கு இருக்கும் பெரிய பிரச்சனை. நமது வீடுகளில் இருக்கும் பொருள்களின் ஆரோக்கிய நன்மைகள் …

நுரையீரல் என்பது மார்பில் உள்ள இரண்டு பஞ்சு போன்ற உறுப்புகள். சுவாசிக்கும் போது ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ளும் உறுப்பும் இதுதான். மேலும், உடலில் இருந்து கார்பன் டை- ஆக்ஸைடை வெளியிடுகின்றன. நுரையீரல் புற்றுநோய் என்பது உங்கள் நுரையீரலில் கட்டுப்பாடற்ற செல் பிரிவினால் ஏற்படும் ஒரு நோய். உங்கள் செல்கள் பிரிக்கப்பட்டு அதன் இயல்பான செயல்பாட்டின் ஒரு …

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைந்த தினமான இன்று, இளையராஜா பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

புற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பிரபல பாடகியும் இளையராஜாவின் மகளுமான பவதாரணி இலங்கையில் உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறையினரை மட்டுமில்லாமல் இசையை நேசிக்கும் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தன்னுடைய அழகு கொஞ்சும் குரலால் பல வெற்றிப்பாடல்களை பாடியுள்ள பவதாரணி, …

Potatoes: உருளைக்கிழங்கு பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடிய உணவாக உள்ளது. உருளைக்கிழங்கு சாப்பிட சுவையாகவும், சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும். மற்ற காய்கறிகளுடன் ஒப்பிடுகையில், உருளைக்கிழங்கு விலை குறைவாக உள்ளது மற்றும் பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படலாம். உருளைக்கிழங்கை சரியான அளவில் சாப்பிட்டால், பல நோய்களைத் தவிர்க்க உதவுகிறது.

உருளைக்கிழங்குகளை அதிகமாக சாப்பிடுவது, குறிப்பாக …

புற்று நோய் உலகையே அச்சுறுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகில் ஆயிரக்கணக்கான மக்கள் புற்றுநோயால் இறக்கின்றனர். உடலில் புற்று நோய் தொடங்கியிருப்பதை சில ஆரம்ப அறிகுறிகளின் அடிப்படையில் தெரிந்து கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் பல்வலி புற்றுநோயின் அறிகுறி என்று உங்களுக்குத் தெரியுமா? சமீபத்தில் ஒரு செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

பல்வலி புற்றுநோயின் அறிகுறியாக …

சிறுநீரில் இரத்தம் இருப்பது புற்றுநோயின் அறிகுறி என்று நம்மில் பெரும்பாலோர் பயப்படுகிறோம். ஆனால், சிறுநீரில் ரத்தத்தைப் பார்த்தாலே புற்றுநோய் என்று அர்த்தம் இல்லை என்கின்றனர் நிபுணர்கள். இது புற்றுநோயின் சந்தேக அறிகுறி மட்டுமே என்று கூறப்படுகிறது. சிறுநீரில் இரத்தம் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. இதுகுறித்து சிறுநீரக மருத்துவர் டாக்டர் எம். ஹரிகிருஷ்ணா கூரிய கருத்துக்களை …

அலுவலகத்தில் வேலை செய்து களைப்பாக இருக்கும் போது, ​​நண்பர்களுடன் வெளியே செல்லும் போது… புத்துணர்ச்சி பெறுவதற்காக இடையில் டீ குடிப்பதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், சிலர் ‘டீ’ குடித்துவிட்டு, அதனுடன் ‘சிகரெட்’ புகைக்கிறார்கள். டீ குடிப்பதும், சிகரெட் பிடிப்பதும் உடல் நலத்தை பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இவை இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொண்டால் …

அசந்தால் ஆளை கொல்லும் நோயில், முக்கிய இடம் பிடிப்பது புற்றுநோய் தான். நாளுக்கு நாள் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ள நிலையில், புற்றுநோயின் வளர்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. மரபணு காரணமாக புற்று நோய் ஏற்படும் என்று சொல்லப்படும் நிலையில், ஒருவரின் வாழ்க்கை முறை இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 80 முதல் …

அனைவரின் சமையலறையிலும் சுலபமாக கிடைக்கும் கரு மிளகு, அதீத ஆரோக்கிய குணங்களை கொண்டது. இதனை தேடி பல்வேறு நாட்டினரும் இந்தியாவிற்கு வந்த வரலாறு உள்ளது. எவ்வளவு தான் சுவையாக அசைவ உணவுகள் சமைத்தாலும் அதில் சிறிதளவு மிளகு தூள் சேர்க்கும் போது தான் அதன் சுவை கச்சிதமாக பொருந்துகிறது. பெப்பர் சிக்கன், பெப்பர் கிரேவி, பெப்பர் …