fbpx

இதய நோய்க்கு அடுத்தபடியாக உலகில் அதிகமானவர்களின் இறப்பிற்கு காரணமான நோயாக புற்று நோய் இருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் மட்டும் புற்று நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 மில்லியன் ஆகும். இத்தகைய உயிர் கொல்லி நோயான புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் எளிதாக குணப்படுத்தி விடலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் புற்றுநோயின் சில அறிகுறிகளை மக்கள் …

உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறில் ஒன்றுக்குக் காரணம் புற்றுநோய் என்கிறது உலக சுகாதார நிறுவனம். நுரையீரல், கல்லீரல், வாய் என நம்முடைய உடல் உறுப்புகள் முழுவதும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். இன்றைக்கு தலை மற்றும் கழுத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏன் ஏற்படுகிறது? என்பதைக் குறித்து விளக்கமளிக்கிறார் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் மருத்துவர் மன்தீப் …

புற்றுநோய் ஒரு தீவிரமான நோயாகும்.. இந்த நோய் கண்டறியப்பட்ட உடனே, முழுமையான சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். இந்த நோய் முக்கியமாக இரண்டு வழிகளில் ஏற்படலாம். முதல் காரணம்- மரபணு.. மரபணு காரணமாக புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகம்.. மற்றொரு காரணம் – வாழ்க்கை முறை. மாறி வரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கம் ஆகியவை …

புற்றுநோயை உண்டாக்கும் எப்ஸ்டீன் பார் வைரஸ் கிருமி  நரம்பு செல்களைத் தாக்கி, கொழுப்பு அமிலங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதக் கூறுகள் போன்ற உயிரி மூலக்கூறுகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது, இது மத்திய நரம்பு மண்டலம் மற்றும் மூளை புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

எப்ஸ்டீன் பார் வைரஸ்  வைரஸ் மனிதர்களுக்கிடயே மக்கள்தொகையில் பரவலாக இருப்பது …