பல்லுயிர் பெருக்கத்தின் மையமாக, இமயமலைப் பகுதி பூஞ்சை மற்றும் தாவரங்களின் மருத்துவ குணங்கள் நிறைந்த புதையலாக உள்ளது. சில நேரங்களில் வாழ்க்கையின் அமுதம் என்று அழைக்கப்படும் காளான்கள், அழகு மற்றும் சமையல் சிறப்பு மற்றும் மருத்துவ பயன்பாட்டில் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் புற்றுநோய் சிகிச்சையின் கேம் சேஞ்சராக எப்படி காளான்கள் மாறுமா …