UPI மூலம் பணம் செலுத்தும் கோடிக்கணக்கான மக்களுக்கு முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ரூ.2,000 வரையிலான UPI பரிவர்த்தனைகளுக்கும், RuPay டெபிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள் மற்றும் கட்டண சேவை நிறுவனங்கள் எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டது. 2007-ம் ஆண்டு Payment and Settlement Systems Act-ன் 10A பிரிவின் […]

