fbpx

தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீரை திறந்து விட முடியாது என்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.

நேற்றைய தினம் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் அக்டோபர் 16ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தமிழகத்திற்கு 3000 முதல் கன அடி …

கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூரில் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 10,000 கடைகளும், திருவாரூர் மாவட்டத்தில் 30,000 கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோ, பேருந்துகள் வழக்கம் போல் …

அண்டை மாநிலமான கர்நாடகாவுடனான காவிரி நதிநீர் பிரச்சனை மற்றும் பிற உள்ளூர் பிரச்சனைகளுக்கு மத்தியில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தமிழக சட்டமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.

2023-2024 நிதியாண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகளை நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மாநில அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். சட்டசபையின் அலுவல் ஆலோசனைக் …

கர்நாடகாவில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து கன்னட ஆதரவு அமைப்புகள் இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் பெங்களூரு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் மூட அதிகாரிகள் …

கர்நாடகா மாநிலம் முழுவதும் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ள நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம் குறுவை பயிரைக் காப்பாற்ற விநாடிக்கு 5,000 கனஅடி வீதம், 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப்பட்டு, உடனடியாக தண்ணீரை …

காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற பழைய வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜீவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக அரசின் பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகு காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு …

காவேரி நீர்திறப்பு குறித்து தமிழ்நாடு சார்பாக தொடர்ந்த இடையீட்டு மனுவை, விசாரிக்க ஒட்டுமொத்த காவேரி விவகாரத்தையே விசாரிப்பதாற்காக புதிய அமர்வு அமைக்கப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்திருந்த நிலையில், கர்நாடகா அரசு புதிய இடையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

அதாவது தமிழகம் சார்பில் கேட்டிருப்பது இந்த ஆண்டு கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறந்து விட …