தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீரை திறந்து விட முடியாது என்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் அக்டோபர் 16ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தமிழகத்திற்கு 3000 முதல் கன அடி …