கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் நெல்லை ரயிலில் கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய் விவகாரம் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை எதிர்க்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இயங்கிய நெல்லை விரைவு ரயிலில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்பட்ட ரூ.4 கோடி பெருந்தொகை பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பிட்ட […]
Cbcid investigation
ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்திட உதவ வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் பெண்ணின் பெற்றோர் புகார் மனு அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை உள்ளிட்டோர், எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து நேற்று புகார் மனு அளித்தனர். அந்த மனு குறித்து இறந்த பெண்ணின் தந்தை அண்ணாதுரை கூறியதாவது; திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி […]

