மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான CBSE மார்ச் 3, 2026 அன்று நடைபெற இருந்த 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் தலா ஒரு தேர்வின் தேதியை மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. மாற்றப்பட்ட தேர்வு தேதிகள் 10 ஆம் வகுப்பு: மார்ச் 3, 2026 அன்று நடைபெற இருந்த திபெத்தியன், ஜெர்மன், தேசிய கேடெட் படை (NCC), போடோ, போதி, ஜப்பானியம், பூட்டியா, ஸ்பானிஷ், காஷ்மீரி, மிசோ, […]
CBSE
CBSE has released the notification for the All India Level Competitive Examination for the year 2026.
ஜெய்ப்பூரில் உள்ள நீர்ஜா மோடி பள்ளியில் 9 வயது மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இதுகுறித்து சிபிஎஸ்இ (CBSE) விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையில், பள்ளியின் பாதுகாப்பு விதிமுறைகளில் பெரும் அலட்சியம் இருந்தது தெரியவந்துள்ளது.. மேலும் இந்த சம்பவத்துக்கான உடனடி நடவடிக்கைகளிலும் கடுமையான குறைபாடுகள் இருந்தது என்பது கண்டறியப்பட்டுள்ளது.. உயிரிழந்த மாணவி தொடர்ந்து சக மாணவர்களின் கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாகி […]
தேசிய திறந்தநிலை பள்ளி திட்டத்தில் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்து கொள்ள முடியுமா என்பது குறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தேர்வு கட்டுட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; பள்ளிக்கல்வியை பொருத்தவரையில், மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் சிபிஎஸ்இ, தேசிய திறந்தநிலை பள்ளி (என்ஐஓஎஸ்) என இரு வகையான கல்வித் […]
சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மதிப்பெண் சான்றிதழ்கள், ஆவணங்கள் திருத்தம் ஆகியவை குறித்து வெளியாகும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில அங்கீகாரம் இல்லாத நபர்கள் மற்றும் அமைப்புகள், சிபிஎஸ்இ குறித்து தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களில் விரைவாக திருத்தமோ, மாற்றமோ […]
Students.. Now you will be allowed to appear for the public exam only if you have 75% attendance..!!
பள்ளிகளின் முக்கிய இடங்களில் CCTV கேமராக்களை நிறுவுமாறு மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ (CBSE) அறிவுறுத்தி உள்ளது.. வகுப்பறைகள், தாழ்வாரங்கள் மற்றும் பிற பொதுவான இடங்களில், நிகழ்நேர ஆடியோவிஷுவல் கண்காணிப்புடன் கூடிய உயர் தெளிவுத்திறன் கொண்ட CCTV கேமராக்களை நிறுவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. பள்ளி வளாகங்களில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதையும், பிற மறைமுக அச்சுறுத்தல்களிலிருந்து மாணவர்களை பாதுகாப்பதே இதன் நோக்கம் என்றும் CBSE தெரிவித்துள்ளது. […]
CBSE has advised all schools to set up ‘oil boards’ to create awareness among students about a healthy lifestyle.

