fbpx

CM Stalin: மத்திய அரசு ரூ.10,000 கோடி நிதி வழங்கினாலும், தேசிய கல்விக் கொள்கையை (National Education Policy ) அமல்படுத்த ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கடலூரில் பெற்றோர்-ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு …

CBSE schools: மாநில அரசின் அனுமதி இல்லாமலே சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை தொடர்பான சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் மூன்று மொழிகளை படிக்க முடிகிறது. தனியார் பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்பிக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு நடத்தும் அரசு பள்ளிகளில் …

PM SWANidhi: வாழ்வாதாரத்தை இழந்த தெருவோர வியாபாரிகளுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் மத்திய அரசு கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பிரதம மந்திரி தெருவோர வியாபாரி தற்சார்பு நிதியுதவித் திட்டத்தை ( PM SWANidhi ) மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தொழில் தொடங்குவதற்கான மூலதன நிதியுதவி இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த …

கடந்த மூன்று ஆண்டுகளில், சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள் பாடத்திட்டத்திற்காக, மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே சென்றது? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நமது குழந்தைகள் அனைவருக்கும் தரமான சமமான கல்வி கிடைக்க …

Safety corridors: தமிழ்நாடு, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இரண்டு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்கள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்காட்சியான ஏரோ இந்தியாவின் 15வது எடிஷன் பெங்களூருவில் உள்ள யலஹங்கா விமானப்படை நிலையத்தில் நடைபெற்று வருகிறது. மத்திய பாதுகாப்பு …

Sugar exports: நடப்பு 2024-25ல் (அக்டோபர்-செப்டம்பர்) 1 மில்லியன் டன் (MT) (அதாவது 10 லட்சம் டன்)சர்க்கரையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. உள்நாட்டில் விலையை ஸ்திரப்படுத்துவதும், சர்க்கரைத் தொழிலுக்கு ஆதரவளிப்பதும் இதன் நோக்கமாகும்.

இதுதொடர்பாக மத்திய உணவு அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது எக்ஸ் தளத்தில், இந்த நடவடிக்கையால் ஐந்து கோடி …

Jail Manual Amendment: சிறைகளில் உள்ள கைதிகளை அவர்களின் சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதையும் வகைப்படுத்துவதையும் சரிபார்க்க சிறை விதிகளில் மத்திய உள்துறை அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், கைதிகளுக்கு எதிரான ஜாதி அடிப்படையிலான பாகுபாடுகளைத் தீர்க்க, “மாதிரி …

Manmohan Singh: மறைந்த முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங்கிற்கு தலைநகரில் நினைவிடம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் …

500 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

மாநிலங்களவையில் உயர் மதிப்பு நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு இந்த பதிலை அளித்துள்ளது.

500 ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை அச்சிட மத்திய …

தமிழ்நாட்டில் 4 வழி சாலை அமைக்க மத்திய அரசு ரூ.1338 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

* NH-40 இல், வாலாஜாபேட்டை/ராணிப்பேட்டையில் இருந்து தமிழ்நாடு-ஆந்திரப் பிரதேச எல்லை வரையிலான 28 கிமீ தொலைவில், அணுகல்-கட்டுப்படுத்தப்பட்ட நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு ரூ.1,338 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளோம்.…