ஆளுநர் பல ஆண்டுகளாக மசோதாக்களை நிறைவேற்றாமல் தடுத்து நிறுத்தியுள்ள நிலையில், சட்டமன்றம் “செயல்படாமல்” போனால் நீதிமன்றங்கள் தலையிட அதிகாரம் இல்லையா என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் நீதிமன்றங்கள் தலையிடுவதையும், பிணைப்பு வழிமுறைகளை வழங்குவதையும் தவிர்க்க வேண்டும் என்றும், அத்தகைய முட்டுக்கட்டையைச் சமாளிக்க ஒரு அரசியல் தீர்வைக் காணலாம் என்றும் மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியபோது, ​​தலைமை […]

அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) என்ற வகை ரேஷன் கார்டுகளைப் பெற்றிருக்கும் பயனாளிகள் தங்களது கைவிரல் ரேகையை (Biometric Authentication) கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான காலக்கெடு ஜூலை 25, 2025 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் செயல்பட்டு வரும் AAY திட்டத்தின் கீழ் இலவச அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் […]

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வித்யாதன் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஊக்கத்தொகை பெறுவதற்கு 10-ம் வகுப்பு தேர்வில் 80% மதிப்பெண்களும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 60% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். 80% அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள், அரசுத் திட்டங்களின் கீழ் ரூ. 10,000 உதவித்தொகை பெற வாய்ப்புள்ளது, 10ஆம் வகுப்பு தேர்வில் 80% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கும் […]