மத்திய அரசு விரைவில் பெண்களுக்காக மற்றொரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. தொழில் தொடங்க விரும்பும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில், ஒரு புதிய திட்டத்தை அது தொடங்க இருக்கிறது. இத்தகவலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் அறிவித்தார். தொழில்துறையில் சிறந்து விளங்க விரும்பும் பெண்களுக்கு, 10 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரையிலான கடன்கள் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தச் சலுகை […]

தொழில்முனைவோர் வளர்ச்சியடையவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், கால்நடைகளின் உற்பத்தியை அதிகரிக்கவும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டம்தான் “தேசிய கால்நடை இயக்கம்”.. இத்திட்டதின் சிறப்பம்சங்கள் என்னென்ன.. எப்படி இணைவது உள்ளிட்ட பிற தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த திட்டத்தின் கீழ், 1,000 நாட்டு கோழிகள் உடைய பண்ணை அமைத்து, முட்டை உற்பத்தி செய்து, கோழி குஞ்சு பொரிப்பகம் வாயிலாக கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்து, நான்கு வார வயது வரை வளர்த்து விற்க […]