திருமணம் ஆனவர்கள், திருமணத்துக்கு திட்டமிட்டு இருப்பவர்கள் என பலரும் பயன் அளிக்கும் வகையில் மத்திய அரசு நிதி பாதுகாப்பு திட்டத்தை வைத்துள்ளது. அதாவது அமைப்புசாராத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான நிதிப்பாதுக்காப்பை வழங்கும் வகையில் மத்திய அரசு இந்த திட்டத்தை வடிவமைத்துள்ளது. அதாவது பிரதான் மந்திரி ஷ்ரம் யோகிமான் தன் என்ற பெயரில் இந்த திட்டம் செயல்படுகிறது.…
central government scheme
மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிறந்த குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரையிலான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள் மூலம் மக்கள் நேரடியாகவோ அல்லது வட்டி வடிவிலோ அரசாங்கத்திடம் இருந்து நிதி உதவி பெறுகிறார்கள்.
அந்த வகையில், பெண்களின் கர்ப்பம் மற்றும் புதிதாகப் …
நாம் பார்க்கப்போகும் இந்தத் திட்டத்தின் பெயர் பணியாளர் திட்டம் ஆகும். பெண் வியாபாரிகளுக்காக மத்திய அரசு கொண்டுவந்த திட்டம். மத்திய அரசின் மகளிர் மேம்பாட்டு கழகம் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஏழை பெண் வியாபாரிகளுக்கு மத்திய அரசு பணம் வழங்குகிறது. அந்த பணத்தில் வியாபாரம் செய்து வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக …
இந்தத் திட்டத்தின் பெயர் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை திருமணத் திட்டம். இந்தத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி, சாதிகளுக்கு இடையேயான திருமணங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாகத் 2013 ஆம் ஆண்டு தொடங்கினார். இத்திட்டத்தின் மூலம் புதுமணத் தம்பதிகளுக்கு மத்திய அரசு ரூ. 2,50,000 இலவசமாக வழங்கும். ஆனால் இதற்கு சிறப்பு நிபந்தனைகள் உள்ளன. அந்த நிபந்தனைகளை …
நம் நாட்டில் ஏழை, எளிய மக்களின் எண்ணிக்கை அதிகம். அன்றாட வாழ்க்கையை நடத்துவதே கஷ்டம் என்ற நிலையில் தான் பெரும்பாலானோர் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருக்கையில், லட்சக்கணக்கில் செலவு செய்து உயிருக்கு ஆபத்தான நோய்களை குணப்படுத்திக் கொள்வது அவர்களால் முடியாத ஒரு காரியம் தான். இதற்காக தான் மத்திய-மாநில அரசு காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்து …