fbpx

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 72 பேர் மத்திய அமைச்சர்கள் இணை அமைச்சர்களாக நேற்று பொறுப்பேற்றனர். இந்த நிலையில் புதிய அமைச்சரவையில் உள்ளவர்களுக்கு எந்த பொறுப்பு என்பது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு அதே நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அது போல் கடந்த அமைச்சரவையில் வெளியுறவுத்துறை ஜெய்சங்கர், …

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகப்போவதாக வெளியான தகவலுக்கு நடிகர் சுரேஷ் கோபி மறுப்பு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்பு நேற்று நடைபெற்றது. இதில் கேரளாவின் முதல் பாஜக எம்.பி.யாக திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மலையாள சூப்பர் ஸ்டார் சுரேஷ் கோபி மத்திய இணை அமைச்சராக …

Heat: நாட்டில் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக தீ தடுப்பு மற்றும் வெப்பஅலை தயார் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பருவமழை காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இருப்பினும், வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. நாட்டின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கத்தல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், …

சர்க்கரை நோய், இதயம், கல்லீரல் கோளாறு போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் 41 வகையான அத்தியாவசிய மருந்துகளின் விலையை விலையை மத்திய அரசு குறைத்துள்ளது.

41 மருந்துகளின் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. இதில் 6 மருந்துகள் சர்க்கரை நோய், இதயம், கல்லீரல் கோளாறு போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுபவையாகும். அத்தியாவசிய மருந்துகள் …

நாட்டிலேயே பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாநிலங்களில் கேரளாவும் ஒன்று, என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது. கேரளாவிற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு மற்றும் கேரள அரசிற்கும் இடையே கடும் மோதல் நிலவி வரும் நிலையில், இந்தக் கருத்தை மத்திய அரசு உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்திருக்கிறது. கேரளாவில் நிலவி வரும் மோசமான பொருளாதார சூழ்நிலைகளுக்கு …

கருப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க வகையில் எச்.பி.வி தடுப்பூசிகளை, 9 முதல் 14 வயது பெண் குழந்தைகளுக்கு செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் இரண்டாவது அதிகமாக உள்ள புற்றுநோய்யாக இந்த கருப்பை வாய்ப்புற்று நோய் கருதப்படுகிறது. இந்நிலையில் இது ஏற்படாமல் தடுக்க 9 முதல் 14 வயது பெண் குழந்தைகளுக்கு இந்த …

மருந்து உற்பத்தி தொடர்பான திருத்தப்பட்ட ‘அட்டவணை எம்’ வழிகாட்டுதல்களை ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர மருந்து உற்பத்தி தொழில் நிறுவனங்கள் ‘அட்டவணை எம்’ விதிமுறையை பின்பற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

‘அட்டவணை எம்’ என்பது மருந்துகளின் முறையான உற்பத்தி நடைமுறைகள் தொடர்பான மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டம் 1940ன் ஒரு …

ஆன்லைன் லோன் செயலிகளில் கடன் பெற்றவர்களிடையே அதிகரிக்கும் தற்கொலை சம்பவங்களை தடுக்கும் வகையில் மோசடி கடன் செயலிகள் தொடர்பான விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்று சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனாவை சேர்ந்தவர்களால் நடத்தப்படும் மோசடி கடன் செயலிகள் மூலமே அதிகளவில் வட்டி வசூலிப்பது, கடன் பெறுபவர்களின் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்களை திருடி அவற்றை ஆபாசமாக …

டெல்லியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் உடன் இருந்தார். தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது குறித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து …

பாதுகாப்பு குறைப்பாடு காரணமாக இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் வைத்திருப்போருக்கு மத்திய அரசின் கம்ப்யுட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In)எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக CERT-In வெளியிட்டுள்ள குறிப்பில், CIVIN-2023-0360-இல் ஆண்ட்ராய்டு 11, 12, 13 மற்றும் 14 ஒ.எஸ். கொண்ட சாம்சங் மொபைல்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த குறைபாடுகள் ஹேக்கர்களுக்கு பயனர்களின் …