fbpx

இந்திய ஹஜ் குழுவானது புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியினை 23.09.2024 வரை நீட்டித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இந்திய ஹஜ் குழுவானது. புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியினை 23.09.2024 வரை நீட்டித்துள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு …

வயதான காலத்தில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு சூழலை வழங்குவதற்கான சிறப்புமிக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

முதியோர் ஓய்வூதிய திட்டம் ஒரு தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குறு, சிறு விவசாயிகளுக்கு 60 வயதை எட்டிய பிறகு மாதந்தோறும் ரூ.3,000 நிலையான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தகுதி பெற, விவசாயிகள் தங்கள் …

குரங்கு அம்மை நோய் தடுப்பு குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது.

குரங்கு அம்மை (Monkeypox) பாதிப்பு உள்ள ஒரு நாட்டிலிருந்து சமீபத்தில் இந்தியாவுக்குப் பயணித்த ஒரு இளம் ஆணுக்கு அந்த நோய் இருக்க கூடும் என சந்தேகிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது அவரது உடல்நிலை சீராக …

இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை (Monkeypox) பாதிப்பு உள்ள ஒரு நாட்டிலிருந்து சமீபத்தில் இந்தியாவுக்குப் பயணித்த ஒரு இளம் ஆணுக்கு அந்த நோய் இருக்க கூடும் என சந்தேகிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவருக்குக் குரங்கு அம்மை இருக்கிறதா …

நமது நாட்டை பாருங்கள் மக்களின் தேர்வு 2024′ என்ற நாடு தழுவிய அறிவுசார் சொத்துரிமையை உருவாக்கியுள்ளது.

மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், இந்திய மக்களின் எண்ணத்தை புரிந்து கொள்ள ‘ நமது நாட்டை பாருங்கள் மக்களின் தேர்வு 2024’ என்ற நாடு தழுவிய அறிவுசார் சொத்துரிமையை உருவாக்கியுள்ளது. இந்த முன்முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி மார்ச் …

ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத்தேர்வு 2024-ஐ கணினி வழியில் நடத்த மத்திய பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது.

தென் பிராந்தியத்தில் மொத்தம் 4,94,331 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். 20 மையங்களில் 31 இடங்களில் இத்தேர்வு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களிலும், தேர்வு நடைபெற உள்ளன. ஆந்திரப்பிரதேசத்தில் குண்டூர், …

ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்யும் நடமாடும் வாகனங்களை மத்திய அரசு தொடங்கி உள்ளது ‌

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகத் துறை அமைச்சர் பிரல்ஹத் வெங்கடேஷ் ஜோஷி, இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு லிமிடெட் (என்சிசிஎஃப்), இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் (நாஃபெட்) ஆகியவற்றின் …

2025 ஜனவரி 1 முதல் இபிஎஸ் ஓய்வூதியதாரர்கள் இந்தியாவில் எங்கிருந்தும், எந்த வங்கியிலிருந்தும், எந்தக் கிளையிலிருந்தும் ஓய்வூதியம் பெறலாம்.

மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சரும், இபிஎஃப் மத்திய அறங்காவலர் வாரியத் தலைவருமான மன்சுக் மாண்டவியா, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் 1995-க்கான மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய கொடுப்பனவு முறைக்கான (சிபிபிஎஸ்) முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். …

தமிழக மின் வாரியத்தில் ஏற்படும் செலவினங்களை குறைக்கவும், மின் பயன்பாட்டில் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இருக்கவும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கொண்டுவரப்போவதாக மின்வாரியம் தெரிவித்திருந்தது. இதற்கான டென்டரும் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.

இப்படிப்பட்ட சூழலில், ஸ்மார்ட் மீட்டர் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்தியா முழுதும் மறுசீரமைக்கப்பட்ட மின் பகிர்மான திட்டத்தை, மத்திய …

நாடு முழுக்க உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கை சுற்றறிக்கை ஒன்றை மத்திய அரசு அனுப்பி உள்ளது. அதில் பணியின் போது காலதாமதமாக வருவது, பணி முடியும் முன்பே அலுவலகத்தை விட்டு செல்லும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில், இருப்பிடத்தைக் கண்டறிதல் மற்றும் ஜிபிஎஸ் …