துறைமுகங்களில் நடவடிக்கைகளை தடை செய்யும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தவிர்ப்பதற்காக மத்திய அரசு நடவடிக்கை.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், நாட்டின் 12 முக்கிய துறைமுகங்களில் நடவடிக்கைகளை தடை செய்யும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தவிர்ப்பதற்காக, இருதரப்பு ஊதிய பேச்சுவார்த்தைக் குழு …