fbpx

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Havildar(Security) பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது.

என்னென்ன தகுதி ;

  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம்

தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்கிறது. கடந்த ஜூனில் தமிழ்நாட்டில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு 5% வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை எலியார்பத்தி, ஓமலூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா உள்பட 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. சுங்கக்கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் …

மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவால் 156 வகையான மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளது.

காய்ச்சல், சளி போன்றவற்றுக்கான வலி நிவாரணிகள், மல்டிவைட்டமின்கள், நுண்ணுயிர் எதிர்ப்புகள் என பொதுவாக வழங்கப்படும் 156 வகையான கூட்டு மருந்துகள் தடை செய்யப்படுகின்றன. FDC வகையைச் சேர்ந்த மருந்துகளான அமிலேஸ் (Amylase), புரோட்டீஸ் (Protease), குளுக்கோஅமைலேஸ் (Glucoamylase), பெக்டினேஸ் (Pectinase), ஆல்பா கேலக்டோசிடேஸ் …

பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல்களை அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பிய கடிதத்தில்; மத்திய அரசின் கல்வி அமைச்சகம், பள்ளிகள், பிற கல்வி நிறுவனங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது. பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்தவும், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி, கல்வி …

ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு வேண்டும் என்ற கனவு இருக்கும், சிலரது கனவு மிக விரைவாக நிறைவேறும். இதற்காக பலர் கடுமையாக உழைக்கிறார்கள். இருப்பினும் பலரால் வீடு வாங்கும் அளவுக்கு பணத்தை சேமிக்க முடியவில்லை. அத்தகையவர்களுக்கு அரசு உதவி செய்கிறது. இதற்காக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

ஒருவரிடம் வீடு வாங்க …

பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளுக்கான கடைசி தேதி 2024 செப்டம்பர் 15 ஆகும் .

2025 குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படவுள்ள பத்ம விருதுகள் 2025-க்கான விண்ணப்ப, பரிந்துரை நடைமுறைகள் 2024 மே 01 முதல் தொடங்கியுள்ளன. பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளுக்கான கடைசி தேதி 2024 செப்டம்பர் 15 ஆகும் . பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் / …

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, 60 நியாய விலைக் கடைகளை மக்கள் ஊட்டச்சத்து மையங்களாக மாற்றுவதற்கான முன்னோடித் திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், FPS சஹாய் செயலி, Mera Ration செயலி 2.0, தர மேலாண்மை அமைப்பு, தரக் கையேடு, ஒப்பந்தக் கையேடு FCI மற்றும் …

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், மத்திய நிதியுதவியுடன் கூடிய பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனாவை (PMMVY) 01.01.2017 முதல் நடைமுறைப்படுத்துகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்பதற்கான குடைத் திட்டமான புதிதாகத் தொடங்கப்பட்ட ‘மிஷன் சக்தி’யின் துணைத் திட்டத்தின் ‘சாமர்த்யா’வின் கீழ் PMMVY ஒரு அங்கமாகும். மிஷன் சக்தியின் கீழ் புதுப்பிக்கப்பட்ட PMMVY …

ஒருங்கிணைந்த பிரிவு அதிகாரிகள் வரையறுக்கப்பட்ட துறைசார் போட்டித் தேர்வு, 2023-ன் எழுத்து தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் 2023 டிசம்பர் மாதத்தில் நடத்திய ஒருங்கிணைந்த பிரிவு அதிகாரிகள் (பிரிவு ‘பி’) வரையறுக்கப்பட்ட துறைசார் போட்டி எழுத்துத் தேர்வு மற்றும் 2024 ஜூலை மாதத்தில் நடத்தப்பட்ட பணி ஆவணங்களின் மதிப்பீட்டின் அடிப்படையில், …

ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்; இந்த 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டைவிட, முழு பட்ஜெட்டில் தெற்கு ரயில்வே திட்டங்களுக்கு மிக குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் …