fbpx

சட்ட ரீதியில் தான், விகடன் இணையதளம் முடக்கப்பட்டது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் திமுக அரசின் ஊதுகுழலாக செயல்படும் விகடன் குழுமம் வேண்டுமென்றே பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் நோக்கில் செயல்படுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார். மேலும் பிரதமர் மோடி குறித்தும், …

பள்ளி மாணவ-மாணவிகளின் படிப்புக்கு உதவும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விதமான கல்வி உதவித் தொகைகளை வழங்குகின்றன. படிப்பில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவர்களின் உதவித் தொகைக்காக 3 விதமான திறனாய்வுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

தேசிய திறனாய்வுத் தேர்வு என்பது மாணவர்களுக்காக நடத்தப்படும் தேர்வாகும். இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம்தோறும் …

உயர்கல்வியில் செயற்கை நுண்ணறிவை (AI) ஒருங்கிணைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார். ஜார்க்கண்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், AI போன்ற தொழில்நுட்பங்களால் எதிர்காலம் வியப்பை அளிக்கும் வகையில் இருக்கப் போவதாகவும், புதிதாக கொண்டுவரப்படும் பெரிய மாற்றங்கள் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் …

திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் என முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிற மாநிலங்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும்போது தமிழ்நாடு மட்டும் அதை ஏற்க மறுப்பது ஏன்? தமிழக அரசு புதிய …

இந்திய தேசிய கட்டணக் கழகத்தின் (NPCI) புதிய FASTag விதிகள் பிப்ரவரி 17, 2025 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்தப் புதிய வழிகாட்டுதல்கள் சுங்கக் கட்டணங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதைப் பாதிக்கும். பயணிகள் தங்கள் FASTag நிலையைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். விதிகளைப் பின்பற்றாதது ‘எரர் கோட் 176’ பிழைக்கு வழிவகுக்கும், இதனால் உங்கள் …

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.3 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை …

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.262 கோடி நிகர லாபமாக BSNL நிறுவனத்திற்க்கு கிடைத்துள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு காலாண்டு வருவாயில் இந்நிறுவனத்தால் லாபம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் 3ம் காலாண்டை ஒப்பிடும் போது, செல்போன் சேவை வருவாய் 15%, பைபர் இணையசேவை வருவாய் 18%, தொலைத்தொடர்பு கம்பி வழித்தட குத்தகை வருவாய் 14% அதிகரித்துள்ளன.…

77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் உள்ள கைவினைஞர்களை ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்தார். 2023 ஆகஸ்ட் 16 அன்று, பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் இத்திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. இந்த திட்டம் முறைசாரா அல்லது அமைப்புசாரா துறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் சக்தியின் …

இந்தியாவில் சட்டத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் தொடர்ச்சியான முயற்சியின் அடிப்படையில், வழக்கறிஞர்கள் சட்டம், 1961-ல் திருத்தங்களை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. சட்டத் தொழிலை நியாயமானதாகவும், வெளிப்படையானதாகவும், அனைவரும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட மாற்றங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்தத் துறையில் சமகால சவால்களை எதிர்கொள்வதற்கும் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் வழக்கறிஞர்கள் சட்டம், …

வருமான வரி மசோதா, 2025 நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது வருமான வரிச் சட்டம், 1961-ன் மொழி மற்றும் கட்டமைப்பை எளிமைப்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முயற்சியைக் குறிக்கிறது. மூன்று முக்கிய கோட்பாடுகளுடன் இந்த மசோதாவை எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையிலும் தொடர்ச்சி இருக்கும் வகையிலும் சட்டப் பிரிவுகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. வருமான வரிச் …