fbpx

எச்எம்பிவி தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மனித மெட்டாநியூமோவைரஸ் (எச்எம்பிவி தொற்று) 2001 முதல் உலகளவில் உள்ளது. ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்பு திட்டத்தின் தரவு அடிப்படையில் நாட்டில் எங்கும் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்களில் எந்தவித அசாதாரணமான அதிகரிப்பும் பதிவாகவில்லை. இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கண்காணிப்பு தரவுகளாலும் …

தொலைதூர கல்வி மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ; மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ, தொலைதூரக்கல்வி திட்டத்தின் வாயிலாக பல்வேறு பாடங்களில் சான்றிதழ், டிப்ளமா, இளங்கலை, முதுகலை படிப்புகளை வழங்கி வருகிறது. …

வீடுகளுக்கு இலவச மின்சாரம் பெற விரும்பினால் “பிரதம் மந்திரியின் சூரிய விடு இலவச மின்சார திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீடுகளில் சோலார் பேனல் நிறுவி அதன்மூலம் இலவச மின்சாரம் பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு சார்பில் அதிகபட்சம் ரூ.78,000 மானியமும் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் நிதி உதவியுடன் இத்திட்டத்தின் மூலம் …

தேசிய புயல் ஆபத்துக் குறைப்புத் திட்டம் 8 கடலோர மாநிலங்களில் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது என நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

தேசிய புயல் ஆபத்துக் குறைப்புத் திட்டம் 8 கடலோர மாநிலங்களில் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது. முதல் கட்டத்தில் ஆந்திரப்பிரதேசம், ஒடிசா மாநிலங்களிலும், இரண்டாம் கட்டத்தில் கோவா, குஜராத், கர்நாடகா, …

குரு-சிஷ்ய பரம்பரைத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குரு மற்றும் இயக்குனருக்கும் மாதந்தோறும் ரூ.15,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மத்திய கலாச்சார அமைச்சகம் ‘குரு-சிஷ்ய பரம்பரை முறையை மேம்படுத்துவதற்கான நிதி உதவி (பதிவு மானியம்)’ என்ற பெயரில் திட்டம் ஒன்றை செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் குரு-சிஷ்ய பரம்பரைக்கு இணங்க, இசை, நடனம், நாடகம், நாட்டுப்புறக் …

மத்திய அரசு 8வது சம்பளக் குழுவை முன்மொழிந்துள்ளது, இது 1 கோடிக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வுகளைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பின் மூலம், புதிய ஊதியக் கட்டமைப்பின் கீழ் அவர்களின் மாத வருமானம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை அறிய பலர் ஆர்வமாக உள்ளனர். நிலை 1 …

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் நேற்று கைது செய்தனர். கைதான மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதல்வர் எழுதிய கடிதத்தில், “இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 02.02.2025 அன்று …

இந்தியாவிலேயே முதலாவது புற்றுநோய் மரபணு தரவுத்தளத்தை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகளவில் மிக ஆபத்தான உடல்நலப் பிரச்சனைகளில் ஒன்று புற்றுநோய். இந்த கொடிய நோயுடன் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் சமீபத்தில் வெளியிட்டஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒன்பது பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாகவும், தற்போதைய …

2025-26-ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய ரயில்வே அமைச்சர்; 2025-26-ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலத்தில் ஒதுக்கப்பட்ட ரூ.879 கோடியை விட 7.5 மடங்கு அதிகமாகும். 2014-ம் ஆண்டிலிருந்து 2025-ம் ஆண்டு …

JEE 2-ம் கட்ட முதன்மை தேர்வுக்கு பிப்ரவரி 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புக்கான JEE 2-ம் கட்ட முதன்மை தேர்வு ஏப்ரலில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பிப்ரவரி 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று என்டிஏ அறிவுறுத்தியுள்ளது. JEE 2-ம்கட்ட முதன்மை தேர்வு ஏப்ரல் 1 …