fbpx

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும், சாலையோரங்களில் பல்வேறு வசதிகளை விரிவுபடுத்துவது தொடர்பாகவும், வடிவமைக்கப்பட்ட ‘ஹம்சஃபர் கொள்கையை’ மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார்.

தேசிய நெடுஞ்சாலை நிறுவனங்களுடன் இணைந்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் பெட்ரோல் பங்க்கில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும். இந்த கொள்கையின் கீழ் உணவு …

கடந்த மூன்று மாதங்களில் முக்கிய மண்டிகளில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு விலைகள் சராசரியாக கிட்டத்தட்ட 10% குறைந்துள்ளன.

நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் நிதி கரே இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தினருடனும், பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனை சங்கிலி நிறுவனத்தினருடனும் ஆலோசனை கூட்டம் நடத்தினார். முக்கிய பருப்பு வகைகளின் விலை நிலவரம் குறித்து இதில் …

தக்காளி கிலோ ரூ.65 க்கு விற்கும் இந்திய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பின் வேன்களை மத்திய அரசு தொடங்கி உள்ளது ‌

அதிகரித்து வரும் தக்காளி விலையைக் குறைக்கும் முயற்சியில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் நிதி கரே டெல்லியில் தக்காளி கிலோ ரூ.65 …

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் சிறார்கள் தொழிற்க்கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2024-2025 கல்வியாண்டில் Β.Ε., B.TECH., BDS., M.B.B.S., B.ED., Β.Β.Α., B.C.A., B.PHARM, B.Sc. (Nursing), BPT., LLB., MCA., B.V.Sc., B.Sc (Agri), B.B.M., B.SC., BIO. Tech., B.F.Sc., …

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட மதிப்பீட்டுச் செலவில் 65 சதவீதத்தை மத்திய அரசு வழங்குகிறது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட மதிப்பீட்டுச் செலவில் 65 சதவீதத்தை மத்திய அரசு வழங்குகிறது. மொத்தம் ரூ. 63,246 கோடி மதிப்பீட்டுச் செலவில் ‘மத்திய துறை’ திட்டமாக, …

2024-25 ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) சிறப்பு மற்றும் இரபி பருவத்தில் அக்ரிகல்சர் இன்சுரன்ஸ் கம்பெனி இந்தியா லிட் (AICIL) என்ற காப்பீடு நிறுவனத்தால் செயல்படுத்தப்படவுள்ளது. விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்ய வேண்டும்.

தற்போது, சிறப்பு பருவத்தில் …

‘திருமண பலாத்காரத்தை குற்றமாக கருத வேண்டிய அவசியம் இல்லை’ என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. திருமண பலாத்காரம் என்பது சட்டப்பூர்வ பிரச்சனையை விட சமூக பிரச்சனை என்றும், அதை குற்றமாக்குவது சமூகத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. திருமண பலாத்காரம் குற்றமா இல்லையா என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு …

மத்திய அரசால் பெண்களுக்கு கொண்டு வரப்பட்ட முக்கிய சேமிப்பு திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இது, தமிழில் செல்வமகள் சேமிப்பு திட்டமாக 2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 10 வயதிற்கு உட்பட்ட பெண்குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்த கணக்கை இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கலாம்.

திட்டத்தின் விதிமுறை

ஒரு குடும்பத்தில் …

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளாது.

ரயில்வே ஊழியர்களின் சிறப்பான செயல்திறனைப் பாராட்டி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளாது. 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்குவதன் மூலம் மத்திய …

2024-25 நிதியாண்டில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 5.85% அதிகரித்துள்ளது.

2024 செப்டம்பர் மாதத்தில் நிலக்கரி உற்பத்தியில், நிலக்கரி அமைச்சகம் கணிசமான அளவுக்கு முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 68.94 மில்லியன் டன் உற்பத்தியை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இருந்த 67.26 மில்லியன் டன் உற்பத்தியை விட 2.49% அதிகமாகும். …