சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Credit Officers in Mainstream பணிகளுக்கு என 1000 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 20 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் …
central govt
பட்ஜெட்டில் ஆத்மநிர்பார் நிதி திட்டத்தை மத்திய அரசு திருத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் ஆத்மநிர்பார் நிதி திட்டத்தை மத்திய அரசு திருத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.50,000 வரை மத்திய அரசு கடனுதவி வழங்குகிறது. முதல் தவணையாக ரூ.10,000, பிறகு 2, 3ஆவது …
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும். ஆண்டின் முதல் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் இந்த தொடர் தொடங்குகிறது. அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (ஜன.31) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது.
இந்நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் …
தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குக் கூட தி.மு.க. அரசுக்கு மனம் இரங்கவில்லையா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார் .
இது குறித்து அவர் தனது அறிக்கையில்; பழைய ஓய்வூதியத் திட்டம், சம வேலைக்கு சம ஊதியம், அரசாணை 243 ரத்து உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் …
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின வகுப்பை சேர்ந்த மாணவ/மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASASVI Postmatric Scholarship) திட்டம் அரசு சார்பில் செயல்படுத்தப்படுகிறது.
நிபந்தனைகள்:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் …
டெல்லியில் குளிர்காலத்தில் 56 நாட்களுக்குள் வீடற்ற 474 பேர் இறந்தது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
தன்னார்வத் தொண்டு நிறுவனமான முழுமையான வளர்ச்சிக்கான மையம் (CHD) அளித்த தகவலின்படி, டெல்லியில் இந்த குளிர்காலத்தில் 56 நாட்களுக்குள் சுமார் 474 பேர் உயிர் இழந்துள்ளதாக ஊடகத்தில் வெளியான செய்தி குறித்து …
சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் முத்திரை சீட்டுகளுக்கான திருத்தங்களை அமல்படுத்துவது குறித்த காலக்கெடுவை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் முத்திரை சீட்டுகளுக்கான திருத்தங்களை அமல்படுத்துவது குறித்த காலக்கெடுவை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி கீழ் வணிக முத்திரை விதிகள் தொடர்பான திருத்தங்களை …
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், தங்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்ற நம்பிக்கையை பெரும்பான்மையான இந்தியர்கள் இழந்துள்ளதாக C-VOTER நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. உயராத சம்பளம், அன்றாட செலவுகள் அதிகரிப்பு ஆகியவை எதிர்கால வாய்ப்புகளை மங்கச் செய்வதாக நடுத்தர மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாட்டில் பணவீக்கம் இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை எனவும், இவர் பதவிக்கு வந்த …
ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் மத்திய ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) விருப்பத்தை அரசாங்கம் வழங்கியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 1, 2025 முதல் UPS திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
UPS என்பது அரசாங்கத்தின் புதிய திட்டம். ஓய்வு …
வருவாயில் பிடித்தம் செய்யப்பட்ட வரியை செலுத்தாததால் 2024-25-ம் ஆண்டில் வருமான வரித்துறை 17 பேருக்கு தண்டனை பெற்றுத்தந்துள்ளது.
2009-10-ம் மதிப்பீட்டு ஆண்டுடன் தொடர்புடைய 2008-09-ம் நிதியாண்டில் வருமானவரிப் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை அரசு கருவூலத்தில் குறிப்பிட்ட கால வரையறைக்குள் செலுத்தத் தவறியதற்காக, வருமான வரிச் சட்டம், 1961-ன் படி பிரிவுகள் 200 மற்றும் 204-ஐ மீறியதற்காக …