fbpx

எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் நாமக்கல் மாவட்டத்தில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் நலன் கருதி அனைத்து எண்ணெய் மற்றும் மேலாளர்கள், எரிவாயு முகவர்கள், எரிவாயு நிறுவன விநியோகஸ்தர்கள், எரிவாயு நுகர்வோர்கள், தன்னரர்வலர்கள் ஆகியோர்களுடன் “எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம்” நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் …

மத்திய, மாநில அரசு மோதலால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில்; ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு இதுவரை வழங்காததால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக , தமிழ்நாட்டில் 400-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் …

பி.டெக், எம்.டெக் & பிஹெச்டி ஆய்வு மாணவர்களுக்கான இந்திய செயற்கை நுண்ணறிவு ஆய்வு உதவித்தொகை.

இந்திய செயற்கை நுண்ணறிவு – தன்னாட்சி வர்த்தகப் பிரிவு ஆய்வு உதவித் தொகைக்காக பி.டெக். எம்.டெக் மாணவர்களின் விண்ணப்பங்களை வரவேற்கிறது. அதே போல், செயற்கை நுண்ணறிவில் ஆராய்ச்சி செய்யும் புதிய பிஹெச்டி சேர்க்கைகளுக்கான இந்திய செயற்கை நுண்ணறிவு ஆய்வு உதவித் …

மேல்முறையீடு செய்வதற்கான திருத்தப்பட்ட தொகை வரம்பைக் கருத்தில் கொண்டு, ரூ.5 கோடிக்கும் குறைவாக உள்ள 573 நேரடி வரி வழக்குகளை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.

மத்திய பட்ஜெட் 2024-25 நேரடி வரிகள், கலால் மற்றும் சேவை வரி தொடர்பான மேல்முறையீடுகளை வரி தீர்ப்பாயங்கள், உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான தொகை …

மத்திய ஆயுதக் காவல்படை பணிக்கு உடல் தகுதி , மருத்துவ தகுதித் தேர்வு அறிவித்துள்ளது.

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2024- ஆகஸ்ட் 4 அன்று நடத்தப்பட்ட மத்திய ஆயுதக் காவல்படை (உதவி கமாண்டன்ட்) தேர்வின் பகுதியான எழுத்துத் தேர்வு அடிப்படையில், உடல் தர சோதனை, உடல் திறன் சோதனை, மருத்துவ தர சோதனை ஆகியவற்றுக்கு …

ஆண்டுதோறும் ஒரு குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு.

2018 செப்டம்பர் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை (UHC) அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் ஒரு மைல்கல்லாக உள்ளது. தேசிய சுகாதாரக் கொள்கை 2017-ல் இருந்து உருவான …

பிரதம மந்திரியின் கல்வி உதவி திட்டத்தின் (2024-25) கீழ் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. தகுதியானவர்கள் www.ksb.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2024-2025-ஆம் கல்வி ஆண்டில் 60% மதிப்பெண்களுக்கு மேல் +2 அல்லது இளங்கலை படிப்பில் பட்டம் பெற்று முதலாம் …

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் கிண்டி ரேஸ்கோர்ஸ் இடத்தில் 118 ஏக்கரில் பசுமை பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சென்னை வெங்கடாபுரம், அடையாறு, வேளச்சேரி ஆகிய இடங்களில் உள்ள 160.86 ஏக்கர் நிலம் கடந்த 1945 ஏப்ரல் 1-ம் தேதி முதல்99 ஆண்டுகளுக்கு கிண்டி ரேஸ்கிளப் …

தமிழக மீனவர்கள் மேலும் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய அரசு இனியும் பொறுக்கக் கூடாது . நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வங்கக்கடலில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 37 பேரை …

சிறார்களுக்கான என்பிஎஸ் வத்சல்யா ஓய்வூதியத் திட்டம் குறித்து பார்க்கலாம்.

நீண்டகால நிதிப் பாதுகாப்பை வலுப்படுத்துவதையும் சிறு வயதிலேயே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாக என்பிஎஸ் வாத்சல்யா திட்டம் அமைந்துள்ளது. மத்திய நிதி, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தேசிய ஓய்வூதிய முறை வத்சல்யா (NPS Vatsalya) திட்டத்தை தொடங்கி …