fbpx

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு, நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்துவது சாத்தியம் எனக்கூறி 18, 626 பக்கங்கள் கொண்ட தனது பரிந்துரைகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்ப்பித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ‘ஒரே நாடு …

Free Ration Recipients: நாட்டில் உள்ள மில்லியன் கணக்கான ஏழை எளிய குடும்பங்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளாமல் இருக்க, மத்திய அரசு இலவச ரேஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் 800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இலவச அரிசி மற்றும் கோதுமையைப் பெறுகிறார்கள். அந்தவகையில், ரேஷன் கார்டு தொடர்பான புதிய அறிவிப்புகளை …

சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு 20% அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு ரேஷன் கடைகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்று பறந்துள்ளது.

ரேஷன் கடைகளில் பாமாயில் ஸ்டாக்கை உறுதி செய்ய கடை ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். அதாவது, போதுமான எண்ணெய் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம். தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, …

காஞ்சிபுரம் மாவட்டத்தின் செப்டம்பர் 2024 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 20.09.2024 அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம் மாவட்டத்தின் செப்டம்பர் 2024 …

உரங்களுக்கு ரபி பருவத்தில் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு 2024-ம் ஆண்டு ரபி பருவத்தில் (01.10.2024 முதல் 31.03.2025 வரை) ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களை நிர்ணயிப்பதற்கான ரசாயனம் – உரத் துறை அமைச்சகத்தின் …

பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டப் பயனாளிகளுக்கு அவர்களின் உரிமைகள் பற்றிய தகவல்களை வழங்க மேரா ரேஷன் 2.0 செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் முதல் 100 நாட்களில் உணவு – பொது விநியோகத் துறை நான்கு முக்கிய தூண்களை அடப்படையாகக் கொண்டு பணியாற்றியுள்ளது.உணவு, பொது விநியோகத் துறையின் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்குதல், பொது விநியோகத் …

அடுத்த தலைமுறையினருக்கு நிதி சுதந்திரம் அளிக்கும் விதமாக, சேமிப்பு வாயிலான புதுமையான ஓய்வூதியத் திட்டம், இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 35 சிறுவர்களின் பெயரில் கணக்குத் தொடங்கப்பட்டு, அதற்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின்படி, …

ஒடிசா அரசின் சுபத்ரா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 25 லட்சம் பெண்களுக்கான நிதியுதவியை அவர் வழங்கினார்.

ஒடிசா மாநில அரசு, தாய்மார்களுக்கு சுபத்ரா திட்டம் என்ற பரிசை வழங்கியதற்குப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இதன் மூலம் ஒடிசாவைச் சேர்ந்த 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடைவார்கள் என்றும் அவர் கூறினார். …

இ-ஷ்ரம் தளத்தில் தங்களையும் தங்கள் நடைபாதை தொழிலாளர்களையும் பதிவு செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்; இ-ஷ்ரம் தளத்தில் தங்களையும் தங்கள் நடைபாதை தொழிலாளர்களையும் பதிவு செய்யுமாறு பணியில் அமர்த்துவோருக்கு கோரிக்கை விடுதிருப்பதன் மூலம் செயலி மற்றும் நடைபாதை தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு நன்மைகளை விரிவுபடுத்துவதில் தொழிலாளர் …

நாட்டில் ஓய்வுபெறும் வயது, ஒருவர் அரசு அல்லது தனியார் துறையில் பணிபுரிகிறாரா? என்பதைப் பொறுத்து மாறுபடும். பாரம்பரியமாக, மத்திய – மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆண்டுகள் ஆகும். ஆனால் உயர்கல்வி, பாதுகாப்பு அல்லது நீதித்துறைப் பாத்திரங்கள் போன்ற சில துறைகளில் ஓய்வூதிய வயதை நீட்டித்துக் கொள்ள முடியும். உதாரணமாக, பேராசிரியர்கள் மற்றும் …