fbpx

ஆபத்தான அல்லது அபாயகரமான சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனங்களின் இருப்பிட கண்காணிப்பு சாதனம் தொடர்பான அறிவிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது.

ஆர்கான், நைட்ரஜன், ஆக்சிஜன் உள்ளிட்ட பல்வேறு வாயுக்கள் மற்றும் ஆபத்தான அல்லது அபாயகரமான சரக்குகளை ஏற்றி கொண்டு தேசிய அளவில் செல்லும் வாகனங்களில், வாகன இருப்பிட கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்படவில்லை என்று, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் …

பழங்குடியின சமுதாயத்தினரின் உள்ளடக்கிய மற்றும் நீடித்த வளர்ச்சிக்காக, திறன் பயிற்சி அளிக்கும் வகையில், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (NSDC) சேவா பாரதி மற்றும் யுவ விகாஸ் சங்கத்துடன் இணைந்து, கிராமின் உத்யாமி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. இந்திய இளைஞர்களை பல திறன் பெற்றவர்களாக மாற்றுவதுடன், வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக, செயல்முறைத் திறன் …

கருணைத் தொகையில் எந்த மாற்றமும் இல்லை என்று சில மாதங்களுக்கு முன்பு அரசு தெரிவித்தது.ராஜ்யசபாவில் அரசுத் துறை மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் பணி நிறைவு ஆண்டுக்கான 15 நாள் ஊதியத்தில் இருந்து 30 நாள் சம்பளமாக உயர்த்த அரசு பரிசீலிக்கிறதா” என்ற கேள்விக்கு டீலி கேள்விக்கு பதிலளித்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் …

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அவசர கால கடனுதவி திட்டத்தின் கீழ் மேலும் 50 ஆயிரம் கோடி ரூபாய் அனுமதிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், அளிக்கப்படும் 4.5 லட்சம் கோடி ரூபாய், 5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விருந்தோம்பல் மற்றும் அது சார்ந்த துறைகள் பயன்பெறும் என்று …

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதற்காக 8 யூடியூப் சேனல்களை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடக்கியுள்ளது.

2021 ஐடி விதிகளின் கீழ் ஏழு இந்திய மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட யூடியூப் செய்தி சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.. முடக்கப்பட்ட யூடியூப் சேனல்கள் …

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மூன்று லட்சம் ரூபாய் வரையில், விவசாயிகளுக்கு குறுகியக்காலக் கடன் வழங்கும் அனைத்து வகையான நிதிநிறுவனங்களுக்கும் ஆண்டுக்கு 1.5% வட்டி மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

விவசாயிகளுக்கு 2022-23 நிதியாண்டு முதல் 2024-25 வரை 3 லட்சம் ரூபாய் வரை குறுகியக்காலக் கடனுதவி அளிக்கும், பொதுத்துறை மற்றும் தனியார் …

தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்கும் பணியில் பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அது மட்டும் இன்றி இந்த புதிய கல்விக் கொள்கையில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வரலாம் …

இலவசங்களும் சமூக நல திட்டங்களும் வெவ்வேறானவை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்..

அஸ்வினி உபாத்யாயா என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில் “ ஏராளமான அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளிக்கின்றன.. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில் இதுபோன்ற …

புதிய மின்சார திருத்தச் சட்டம் கொண்டு வருவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மின்சார சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வரும் விவசாயிகள், நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம்,100 யூனிட் இலவச மின்சாரம் ஆகியவை பறிபோகும் அபாயம் இருக்கிறது. தமிழக அரசு ஏற்படுத்தியிருக்கும் மின் வாரிய கட்டமைப்புகளை கட்டணமே இல்லாமல் …

ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அரசு ஊழியர்களின் சம்பளக் கட்டமைப்பைத் திருத்துவதற்கு மத்திய அரசு ஊதியக் குழுவை உருவாக்குகிறது. 1947 ஆம் ஆண்டு முதல் குறைந்தபட்சம் ஏழு ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி 7வது மத்திய ஊதியக் குழு பிப்ரவரி 28, 2014 அன்று இந்திய அரசால் அமைக்கப்பட்டது.. ஊதியக் குழுவின் அரசியலமைப்புச் சட்டமானது மத்திய …