fbpx

பார்வை மற்றும் கேட்புத்திறன் குறைபாடு உடையவர்கள் திரைப்படங்களை அணுகுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; திரையரங்குகள் போன்ற பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகளையும் உட்படுத்தும் வகையில், திரைப்படங்களை அணுகுவதற்கான விதிமுறைகளை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், 2024, மார்ச் 15 தேதியிட்ட அலுவலக ஆணையில் வெளியிட்டது. இந்த …

ESIS மற்றும் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பு திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ESIS என்பது அரசு வழங்கும் காப்பீடு திட்டம் ஆகும். மாதம் ₹21,000 வரை சம்பளம் வாங்கும் ஊழியர்கள் ESI திட்டத்திற்கு தகுதியுடையவர்கள். இந்தியாவில் உள்ள ஊழியர்களின் காப்பீட்டுத் திட்டம் …

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Deputy Engineer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் BE தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.…

மத்திய உள்துறை துறையின் கீழ் வரும் அனைத்து கோப்புகளும் இனி இந்தி மொழியில் மட்டுமே இடம்பெறும் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

14 செப்டம்பர் 2024 அன்று, இந்தி மத்திய அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்தி தினத்தை இந்தியா கொண்டாடுகிறது. அலுவல் மொழியின் வைர விழா என்று அழைக்கப்படும் …

சாலையோர வியாபாரிகள் தங்கள் வணிகங்களை மீண்டும் தொடங்க பிணையற்ற செயல்பாட்டு மூலதனக் கடனை எளிதாக்கும் நோக்கத்துடன் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், ஜூன் 01, 2020 அன்று பிரதமரின் சாலையோர வியாபாரிகள் திட்டத்தை தொடங்கியது.

இந்த திட்டம் முந்தைய கடன்களைத் திருப்பிச் செலுத்தும்போது, இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணைகளில் முறையே ரூ.20,000 மற்றும் ரூ. …

இந்தியாவின் முதன்மையான புவிசார் குறியீடு ரக அரிசியான பாசுமதியின் ஏற்றுமதியை அதிகரிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கான அடிப்படை விலையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை மற்றும் உள்நாட்டில் போதுமான அளவு அரிசி கிடைப்பதைக் கருத்தில் கொண்டு, பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கான அடிப்படை விலையை முற்றிலுமாக நீக்க …

வெங்காயத்தின் சில்லரை விற்பனையை கிலோவுக்கு ரூ.35 என்ற மானிய விலையில் விற்பனை செய்ய 5 செப்டம்பர் 2024 அன்று மொபைல் வேன்கள் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டம், தேசிய கூட்டுறவு நிதியம் மற்றும் தேசிய வேளாண்மை கூட்டுறவு இணையம் ஆகியவற்றின் நடமாடும் ஊர்திகள் மூலமாக தில்லி மற்றும் மும்பை போன்ற முக்கிய நுகர்வு மையங்களில் தொடங்கப்பட்டு, …

வினாடி வினா போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் முதல் பரிசாக வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் 90 ஆண்டுகால செயல்பாடுகளைக் குறிக்கும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கல்லூரி இளங்கலை மாணவர்களுக்கான வினாடி வினா போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் கவர்னர் சக்திகாந்த …

மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்தியா முழுவதும் உள்ள ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்கள், புதிதாக தொடங்கப்பட்ட “ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்கள் அதிகாரமளித்தல் பயிற்சி” (RESET) திட்டத்திற்கு விண்ணப்பிக்கவும், நாட்டின் விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்புக்கு தீவிரமாக பங்களிக்கவும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஓய்வுபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு, அவர்களின் …

பாமாயில், சோயா எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி 5.5% லிருந்து 27.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சமையல் எண்ணெய்களின் உள்நாட்டு சில்லறை விலைகளை மத்திய அரசு கண்காணித்து வருகிறது, இதன் மூலம் சர்வதேச விலை வீழ்ச்சியின் முழு நன்மையும் இறுதி நுகர்வோருக்குக் கிடைப்பதை உறுதிசெய்கிறது. முன்னணி சமையல் எண்ணெய் சங்கங்கள் மற்றும் …