fbpx

உணவு தானிய கொள்முதல், விநியோக செயல்திறனை மேம்படுத்த உணவு – பொது விநியோகத் துறையும் இந்திய உணவுக் கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து.

உணவு தானிய கொள்முதல், விநியோகத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக மத்திய அரசின் உணவு- பொது விநியோகத் துறையும் இந்திய உணவுக் கழகமும் 2024-25 நிதியாண்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்தாகி உள்ளது . உணவுப் …

அந்தமான் நிக்கோபார் தலைநகர் மற்றும் பிராந்தியத்தின் முக்கிய நகரமான போர்ட் பிளேரின் பெயரை மத்திய அரசு மாற்றியுள்ளது. இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். நகரின் புதிய பெயர் ‘ஸ்ரீ விஜயபுரம்’. இந்த புதிய முடிவு, காலனித்துவ அடையாளங்கள் மற்றும் தடயங்களில் இருந்து நாட்டை விடுவிக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் …

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பொறியியல் சேவைகள் தேர்வு, 2023-ன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து மத்திய தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பொறியியல் சேவைகள் தேர்வு, 2023-ன் முடிவு 22.11.2023 தேதியிட்ட செய்திக்குறிப்பின் மூலம் 401 விண்ணப்பதாரர்களை நியமனத்திற்கு தகுதி வரிசையில் பரிந்துரைக்கிறது. ஆணையம், பொறியியல் சேவைகள் தேர்வு விதிகள், 2023-ன் விதி 13 …

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன்.

கோவை கொடிசியா வளாகத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர், Bunக்கு ஜிஎஸ்டி இல்ல. அதுக்குள்ள வைக்குற கிரீமுக்கு 18% சதவீத ஜிஎஸ்டி.. கடைய நடத்த முடியல மேடம் என அன்னபூர்ணா உணவகத்தின் …

எதிர்கால தொற்றுநோய் ஆயத்த நிலை நடவடிக்கைக்கான ஒரு கட்டமைப்பு’ குறித்த நிபுணர் குழுவின் அறிக்கை வெளியிட்டுள்ளது.

எதிர்கால தொற்றுநோய் ஆயத்த நிலை மற்றும் அவசரகால பதில் – நடவடிக்கைக்கான கட்டமைப்பு’ என்ற தலைப்பிலான நிபுணர் குழு அறிக்கையை, நித்தி ஆயோக் வெளியிட்டது. அறிக்கையில் கொவிட்-19 தொற்றுநோய், சந்தேகத்திற்கு இடமின்றி கடைசி தொற்றுநோய் அல்ல. கணிக்க முடியாத, …

கர்நாடகா போன்ற மாநிலங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் சோயாபீனை வாங்க மத்திய அரசு அனுமதி.

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலனுக்கு பிரதமர் நரேந்திர மோடி உயர் முன்னுரிமை அளித்து வருகிறார் என்று மத்திய வேளாண் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். அண்மையில், மத்தியப் பிரதேச விவசாயிகள் …

பெட்ரோல் விலை ரூ.13.60, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.13.82 குறைக்கப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 68 அமெரிக்க டாலராக குறைந்திருக்கும் …

70 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இலவச சிகிச்சை பெற மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

டெல்லியில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் …

தொலைத்தொடர்பு சேவைகளை பயன்படுத்துவோரின் அனுபவங்களை மேம்படுத்த, தொலைத்தொடர்புத் துறை மற்றும் ட்ராய் கூட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து ட்ராய் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தொலைத்தொடர்பு சேவைகளை பயன்படுத்துவோரின் அனுபவங்களை மேம்படுத்த, தொலைத்தொடர்புத் துறை மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான ட்ராய் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. விளம்பரதாரர் தொல்லையில்லாத, தரமான தொலைத்தொடர்பு சேவைகளை அதிவேக …

ஆசிரியர் கல்வி நிறுவனங்களின் செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான அறிவிப்பை என்.சி.டி.இ வெளியிட்டுள்ளது.

இது குறித்து என்.சி.டி.இ வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (என்.சி.டி.இ) என்பது நாடு முழுவதும் ஆசிரியர் கல்வி முறையின் திட்டமிட்ட மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சி, ஆசிரியர் கல்வி அமைப்பில் விதிமுறைகள், தரங்களை ஒழுங்குபடுத்துதல், முறையாக பராமரித்தல் மற்றும் …