fbpx

திருச்சி நகரில் பெண் வங்கி ஊழியரிடம் தங்க நகையை பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருச்சி கேகே நகர் எல்ஐசி காலனி பகுதியில் உள்ள கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி புஷ்பலதா(44). இவர் …

பழனி பகுதியில் உள்ள திருநகரில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி முத்துக்குமாரி (வயது 34) தனியார் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சிக்கு படித்து வருகிறார். பழனி திருநகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.

இந்த நிலையில் அந்த வழியாக …