சாணக்கியர் இந்தியாவின் புகழ்பெற்ற சிந்தனையாளர்களில் ஒருவராகவும், பொருளாதார நிபுணராகவும், அரசியல் ஆலோசகராகவும் அறியப்படுகிறார். அவர் எழுதியதாகக் கருதப்படும் ‘சாணக்கிய நீதி’ நூலில், மனிதர்கள் வாழ்க்கையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அதில், சில விஷயங்களை ஒருபோதும் வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை என்றும், அவற்றை சரியாக அணுகினால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்றும் சாணக்கியர் கூறியதாக குறிப்பிடப்படுகிறது. அதில் முதலாவது வறுமை. ஒருவர் எந்த குடும்பத்தில் […]

