fbpx

விசா ஊழல் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டில் சீன நாட்டினருக்கு விசாக்களை வழங்குவதற்காக ப.சிதம்பரமும், அவரது உதவியாளரும் ‘டிஎஸ்பிஎல்’ என்ற நிறுவனத்திடமிருந்து ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. பஞ்சாபில் டிஎஸ்பிஎல் நிறுவனத்தை அமைக்கும் பணிகளை சீன நிறுவனம் மேற்கொண்டு வந்தது. அந்த நிறுவனத்துக்காக …

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் இருந்து பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சென்னையில் ஆட்கள் பலத்தோடு வளர்ந்து வந்த ஆம்ஸ்ட்ராங்கின் அசுர வளர்ச்சியைத் தடுக்கவே இந்த கொலை செய்ததாக, கைது செய்யப்பட்ட நபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும், ஆம்ஸ்ட்ராங் …

கோவையில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு வழக்கின் ஒரு பகுதியாக தமிழகத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி மற்றும் ஆட்சேர்ப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

கோவையில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 …

‌ உத்திர பிரதேசம் மாநிலத்தில் எலியை கொன்றதற்காக அம்மாநிலத்தைச் சார்ந்த 30 வயது இளைஞர் மீது 30 பக்க சார்ஜ் சீட் பதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வினோதமான சட்டங்களும் தண்டனைகளும் உலகம் முழுவதும் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அது போன்ற வினோதமான ஒரு வழக்கு உத்திரபிரதேச மாநில காவல்துறையால் பதிவு செய்யப்பட்டு …