fbpx

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளை ஒழிப்பதில் ஒரு பெரிய வெற்றியாக, ஞாயிற்றுக்கிழமை பிஜாப்பூர் வனப்பகுதியில் 12 நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். என்கவுன்டர் பற்றிய விவரங்களை வழங்கும் சத்தீஸ்கர் காவல்துறை, பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி தேசிய பூங்காவின் காட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை என்கவுன்டர் தொடங்கியதாகக் கூறியது.

இந்த மோதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த இரண்டு பேர் …

மூடநம்பிக்கையின் ஒரு பகுதியாக சத்தீஸ்கரின் சக்தி மாவட்டத்தில், சிவபெருமானுக்கு காணிக்கை செலுத்துவதற்காக 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது நாக்கை அறுத்துக்கொண்டு, தியானம் செய்வதற்காக கோவிலுக்குள் இருந்தபடி தன்னைத் தானே பூட்டிக்கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் தேவர்கட்டாவில் உள்ள ஆச்சரிபாலி கிராமத்தைச் சேர்ந்த ௧௬ வயது மதிக்கத்தக்க சிறுமி …

சத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்ப்பூரில் அமைந்துள்ள ஷாப்பிங் மாலின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள எஸ்கலேட்டரில் ஏறும் போது தந்தையின் கையில் இருந்து கீழே விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அமைந்துள்ள ஷாப்பிங் மாலுக்கு ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்று இருக்கிறார். …

சத்தீஸ்கர்(Chhattisgarh) மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான மனோஜ் ராஜ்புத், கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவரது உறவினர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

சத்தீஸ்கர்(Chhattisgarh) மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோஜ் ராஜ்புத். இவர் நடிகர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். …

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 5 பாதுகாப்பு படையினர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் தாக்குதல்கள் அதிகரித்து வரும் மோதலை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் டெகுலகுடம் கிராமத்தில் ஜகர்குண்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சுக்மா …

தந்தை மற்றும் மகனால் தொடர் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட பெண் ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவர்களிடமிருந்து தப்பி வந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தந்தை, மகன் மற்றும் அந்தப் பெண்ணின் உறவினர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2018 ஆம் …

‌சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு திருமண நிகழ்வின்போது ஹோம் தியேட்டர் வெடிகுண்டு வெடித்ததில் மணமகன் உட்பட இரண்டு பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தைச் சார்ந்த ஹேமந்த்ர மெராவி. என்பவருக்கும் அஞ்சனா கிராமத்தைச் சார்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த மாதம் 30ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. மிகவும் கோலாகலமாகவும் …

சத்தீஸ்கர் அரசாங்கம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்தத் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் சத்தீஸ்கரில் உள்ள வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகையை மாநில அரசு வழங்கும். இதற்காக பட்ஜெட்டில் ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்வதாக சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது.

வேலையில்லா உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர் …

வேலையில்லாத இளைஞர்களுக்கு அடுத்த நிதியாண்டு முதல் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என்று சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் அறிவித்துள்ளார்.

சத்தீஸ்கார் மாவட்டத்தின் ஜக்தல்பூரில் உள்ள லால்பக் பரேட் மைதானத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் உரையாற்றினார்.. அப்போது மாநிலத்தில் குடிசைத் தொழிலை வலுப்படுத்தும் வகையில் கிராமப்புற தொழில் கொள்கையை உருவாக்க உள்ளதாக …

ரேஷன் கார்டு உள்ள விவசாயிகளுக்கு 150 கிலோ இலவச அரிசி வழங்கும் புதிய திட்டத்தை சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் செயல்படுத்தப்பட்ட இலவச ரேஷன் திட்டத்தின் இந்த நீட்டிப்பு, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள திட்டத்தின் பயனாளிகளுக்குக் கிடைக்கும்.

பிபிஎல் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 150 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என சத்தீஸ்கர் …