தரமானது, இயற்கையானது, ரசாயனங்கள் இல்லாதது என பல்வேறு விளம்பரங்களுடன் சந்தையில் ஏராளமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உணவுப் பொருட்கள் மட்டுமின்றி பற்பசை, சோப்பு, ஷாம்பு, சமையல் எண்ணெய், தேன், மசாலா பொருட்கள் உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டுப் பொருட்களிலும் தரம் மற்றும் கலப்படம் தொடர்பான கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. பொருளின் அட்டையில் இடம்பெறும் “இயற்கையானது”, “ஆர்கானிக்”, “100 சதவீதம் தூய்மையானது” போன்ற வார்த்தைகள் நுகர்வோரின் கவனத்தை எளிதில் ஈர்க்கின்றன. ஆனால், […]

