fbpx

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டத்தில் உள்ள வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்பம் நிறுவனத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் வழிகாட்டுதல் மையம் இணைந்து நடத்த உள்ளது. இந்த …

பொதுவாக பட்டியலினத்தைச் சேர்ந்த நரிக்குறவர்கள் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை, மற்ற உயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல இடங்களில், புறக்கணிப்பது வழக்கமான ஒன்றுதான்.

அப்படி ஒரு சம்பவம் 2 வருடங்களுக்கு முன்னர், தமிழகத்தில் நடைபெற்றது. அதாவது, கோவில் அன்னதானம் வழங்கப்பட்ட போது, நரிக்குறவர் பெண்ணான அஸ்வினி, அந்த கோவில் அன்னதானத்தில் தன்னுடைய சமூக நபர்களுடன் சாப்பிட …

நாளுக்கு நாள் சாலை விபத்துக்கள் அதிகரித்துக்கெண்டே செல்கிறது. அந்த வகையில் இன்று காலை செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் அதிவேகத்தில் வந்த டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகின.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் மேலும் விபத்தில் காயம் அடைந்து …

தமிழகத்தில் நாள்தோறும் பல்வேறு குற்ற சம்பளம் நடைபெற்று வருகிறது. அதில் பல குற்ற சம்பவங்கள் போதையின் காரணமாகவே நடைபெறுகிறது. இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு மதுபான கடைகளை அடைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்துள்ள புதுப்பட்டிணம் உய்யாலிக்குப்பம் இருளர் பகுதியைச் …

செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கின்ற சீவாடி ஊராட்சியில் நிகமதுல்லா என்பவர் நிலம் வாங்கி வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில் தான் நிகமதுல்லா அந்த நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்ய சீவாடி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ய அங்கீகாரம் வழங்குவதற்கு ஊராட்சி மன்ற …

செங்கல்பட்டு மாவட்டம் புக்கத்துறையை அடுத்துள்ள சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது மகன் நீலகண்டன் (35) இவர் பாஜகவின் உறுப்பினராக இருக்கிறார். அதோடு அந்த பகுதியில் அந்தக் கட்சியின் முக்கிய ஆதரவாளராகவும் காணப்படுகிறார்.

இந்த நிலையில் தான் கடந்த 24ஆம் தேதி அவருடைய இருசக்கர வாகனம் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த போது நள்ளிரவு நேரத்தில் …

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து வந்தவர் மனோகரன்( 65). இவரும், புலிப்பாக்கத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரும் பல்லாவரம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஒன்றாக பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், கடந்த 2011 ஆம் வருடம் அக்டோபர் மாதம் இருவருக்கும் இடையில் தகராறு உண்டாகி உள்ளது.

இதில் மனோகரனை கீழே …

மேடவாக்கம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி லட்சுமி இந்த தம்பதிகளுக்கு 15 வயதான மகள் ஒருவர் இருக்கிறார். 10ம் வகுப்பு முடித்துவிட்டு அவர் வீட்டில் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில் தான் குமாரும் ,லட்சுமியும் தங்களுடைய நகலை சேர்ந்த உறவினர் மணிவேல் (26) என்ற இளைஞருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு …

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ் (34). செங்கல்பட்டு மத்திய மாவட்ட வன்னியர் சங்க தலைவராக இருந்தார். இந்த நிலையில், நேற்று மறைமலைநகர் பகுதியில் சாலையோர டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த போது அங்கு காரில் வந்த 5 பேர் கொண்ட மருமகம்பல் அவரை கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு …

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மருத்துவக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும் மூத்த மருத்துவர் ஜிதேந்திரன் பாலியல் தொல்லை வழங்கியதாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனை முதல்வரிடம் புகார் வழங்கியிருக்கிறார். ஆனால் அந்த புகார் மீது …