fbpx

செங்கல்பட்டு பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் படித்து வருகின்றனர். இத்தகைய நிலையில், நேற்று சுமார் 2 மணி அளவில் மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும் மாணவிக்கு மூத்த மருத்துவர் ஒருவர் பாலியல் தொந்தரவு வழங்கியதாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக …

செங்கல்பட்டு மாவட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக உதயமானது. அப்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக கண்ணன் என்பவர் நியமனம் செய்யப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து, சுந்தரத்தனம், விஜயகுமார், அரவிந்தன், சுகுணா சிங் பிரதீப் உள்ளிட்டோர் அந்த மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளராக அடுத்தடுத்து பணியாற்றினர். …

தமிழ்நாட்டில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே A.K.R.குப்பத்தைச் சேர்ந்த 6 பேர் சென்ற ஞாயிற்றுக்கிழமை அதாவது நேற்றைய தினம் உயிரிழந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இருவர் உயிரிழந்துள்ளனர்.…

சமீப காலமாக தமிழகத்தில் கள்ளக்காதல் தொடர்பாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த விதத்தில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள நெல்வாய் பாளையத்தை சேர்ந்தவர் விவேக். இவருடைய மனைவி ஜெகதீஸ்வரி. இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன.

இத்தகைய சூழ்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த ஏகாம்பரம் என்ற நபருடன் ஜெகதீஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் …

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.இதனை தமிழக அரசும், காவல்துறையும் தடுப்பதாக தெரிவித்து வந்தாலும் அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை எந்த விதத்திலும் இது போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறுவதை தடுப்பதாக தெரியவில்லை.

அந்த வகையில் மதுராந்தகம் அருகே இருக்கக்கூடிய ஒரு கிராமத்தைச் சார்ந்த …

திருமணநாள், பிறந்தநாள் ஆகியவற்றிற்கு போஸ்டர் ஒட்டி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் முதன்முதலாக ஒரு நபர், தான் மது குடிக்கும் பழக்கத்தை நிறுத்தி ஓராண்டுகள் நிறைவடைந்ததை போஸ்டர் ஒட்டி கொண்டாடிய சம்பவம் இணையதளத்தில் வைரலாகி இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சம்பவம், தமிழகத்தில் இன்று பேசு பொருளாகி இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள பக்தவச்சலம் …

செங்கல்பட்டு மாவட்டம் நீலாங்கரை பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவரின் மகன் ஜெயபால் (67) இவர் சென்ற 2013 ஆம் வருடம் நவம்பர் மாதம் தன்னுடைய அண்டை வீட்டில் வசித்து வரும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வழங்கியுள்ளார். இது தொடர்பாக சிறுமி பெற்றோரிடம் கூறினார் இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் வழங்கிய புகாரின் அடிப்படையில் …

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள  நல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் சக்திவேல் வயது 56. இவருக்கு 17 வயதில் கவிதா என்ற மகள் இருக்கிறார். அவர் கடப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அரசு  மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். தினமும் ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வருவதாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவம் …

செங்கல்பட்டு மாவட்டம் இசிஆர் சாலையில் உள்ள நெம்மேலி என்ற கிராமத்தில் வயதான தம்பதியின் அருட்படுவோலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இ சி ஆர் சாலையை ஒட்டிய முந்திரி தோப்பு என்ற பகுதியில் வசித்து வந்தவர் சகாதேவன் வயது 92  இவரது மனைவி ஜானகி அம்மாள் இந்த தம்பதியினருக்கு ஐந்து பிள்ளைகள். மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு …

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக போதை பொருட்களை உபயோகத்தை தடுப்பதாக தெரிவித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்று கொண்ட ஒரு சில தினங்களில் தமிழகத்தில் போதை பொருள் பழக்கத்தை தடுப்பதற்கு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.ஆனால் …