செங்கல்பட்டு பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் படித்து வருகின்றனர். இத்தகைய நிலையில், நேற்று சுமார் 2 மணி அளவில் மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும் மாணவிக்கு மூத்த மருத்துவர் ஒருவர் பாலியல் தொந்தரவு வழங்கியதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக …