fbpx

நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா காலமானார். திரைத்துறையில் தொடர்ந்து விடாமுயற்சியுடன் இயங்கி வந்தவர் என்ற வகையில் மனோஜ் பாரதிராஜாவின் திரை பயணம் மிக நீண்டது. தந்தை பாரதிராஜா மிகப் புகழ்பெற்ற இயக்குனரானாலும் நடிப்பின் மீதும், சினிமா மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

கடந்த 1999 ஆம் ஆண்டு தாஜ் மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக …

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்யும் எனவும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு …

சென்னையில் 15 வயது வீட்டுப் பணிப்பெண்ணை சித்திரவதை செய்து கொலை செய்ததாக கூறப்படும் வழக்கில் தொடர்புடைய தம்பதியை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். போலீசாரின் கூற்றுப்படி, சிறுமி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்துள்ளனர்.

அந்த சிறுமி தஞ்சாவூரை சேர்ந்தவர். நிஷாத் மற்றும் நசியா …

Rishabh Pant: டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற எம்.எஸ்.தோனியின் சாதனையை ரிஷப் பந்த் சமன் செய்துள்ளார்.

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் மூலம், நீண்ட நாள்களுக்குப் பிறகு ரிஷப் பந்த் …

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஆம்ஸ்ட்ராங் நண்பன் முருகேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி …

2003ஆம் ஆண்டு கொலை வழக்கில் கைதான புதுச்சேரியை சேர்ந்த ரவி என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு அவரு பரோல் வழங்கப்பட்டது. பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி ரவி தலைமறைவானார். பின்னர் 326 நாட்களுக்கு பிறகு அவரை மீண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். …

விஜய் பிறந்த நாள் கொண்டாடத்தின் பொது சிறுவனின் கையில் தீ பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதும் பிறந்த நாளை ஒரு திருவிழா போல் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருவார்கள் என்பதும் தெரிந்தது. அதேபோல் இந்த ஆண்டும் விஜய்யின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட …

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பணி தனக்கு தான் என பிசிசிஐ உத்தரவாதம் அளித்தால் பயிற்சியாளர் பணிக்கு கவுதம் கம்பீர் விண்ணப்பிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க விருப்பம் …

2024-25 ஆம் நிதியாண்டுக்குள் 7,030 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய இருப்பதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. மேலும் கூடிய விரைவில் சென்னையில் 500 மின்சார பேருந்துகள் இயக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு பிரிவின் இணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு, சாலை மார்க்கமான …

நடனமாடும் உலக சாதனை நிகழ்ச்சியில் பிரபுதேவா கலந்துகொள்ளாத நிலையில், சிறுவர், சிறுமிகளை வெயிலில் நீண்ட நேரம் நிற்க வைத்ததாக கூறி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பிரபுதேவாவின் 100 பாடல்களுக்கு100 நிமிடங்கள் நடனம் என்ற உலக சாதனையை செய்ய நினைத்து, அதற்கான நிகழ்ச்சியை இன்று சென்னையில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியை …