திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவில் உள்ள ஆர்த்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரோஜா(80). இவர் அந்த பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தை வேலை பார்த்து வரும் இவருக்கு முதியோர் உதவித்தொகை சென்னை அமைந்தகரையில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாதம் ஒருமுறை சென்னைக்கு வந்து உதவி தொகை பெற்று ஊர் திரும்புவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார் சரோஜா. அதேபோல இந்த மாதம் உதவித்தொகை பெறுவதற்காக கடந்த 23ஆம் தேதி சென்னைக்கு வந்த […]

டோக்கியோ மற்றும் சென்னை இடையே மீண்டும் நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  இந்நிலையில் முதலமைச்சர் எழுதியுள்ள அந்த கடிதத்தில் தமிழ்நாட்டில், நிசான், தோஷிபா, யமஹா, கோமேட்ஸு, மிட்சுபிஷி, ஹிட்டாச்சி போன்ற பல ஜப்பானிய பெருநிறுவனங்கள் […]

சென்னை செம்பியம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சார்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண்மணி வருவார் நிலப்பிரச்சனையின் காரணமாக, புகார் வழங்குவதற்காக செந்தியும் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த முதல் நிலை காவலர் வினோத்குமார் (32) என்பவர் புகார் தொடர்பாக விசாரித்து அந்த பெண்ணிடம் அவருடைய கைபேசி எண்ணையும் வாங்கிக் கொண்டார். பின்னர் காவலர் வினோத்குமார் தவறான நோக்கத்துடன் அந்த பெண்ணுக்கு குறுந்தகவல்களை அனுப்பி இருக்கின்றார். மேலும் […]

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் பிரட்ரிட்ஜ் வின்சென்ட்( 23) இவர் சென்ற வாரம் சுற்றுலாவுக்காக சென்னைக்கு வந்தார். வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில் தான் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு சென்ற அவர் வழிப்பறி கொள்ளையர்கள் தன்னிடம் கத்தி முனையில் மடிக்கணினி மற்றும் விலையை உயர்ந்த பொருட்களை பறித்து சென்று விட்டதாக புகார் வழங்கினார். அதன்படி காவல்துறையினர் […]

சென்னை மடிப்பாக்கம் குபேரன் நகர் 14வது தெருவில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரவீன்(31) இவரும் இவருடைய மனைவியும் கடந்த 10ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்று விட்டனர். இரவு வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் வெளிப்புற சுற்றில் மாட்டி இருந்த குளிரூட்டியின் வெளிபாகம் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக இந்த சம்பவம் குறித்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர் அதனை […]

தமிழகத்தின் கிராமங்களில் இருந்து தலைநகர் சென்னைக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக தெரிவித்து, அடுக்குமாடி குடியிருப்புகள் பங்களா வீடுகள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று அங்கே தங்க வைத்து அவர்களை கட்டாயத்தின் பேரில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் விதத்தில், சென்னை காவல்துறை ஆணையர் […]

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சூர்யா என்ற நபர் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அதிகாலை ஒரு மணி அளவில் கல்லீரல் பிரச்சனையின் காரணமாக, உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட பாலாஜி என்ற நபர் தன்னுடைய கையில் போடப்பட்டிருந்த குளுக்கோஸ் ஊசியை அகற்ற வேண்டும் என்று தெரிவித்து மருத்துவர் சூர்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்ததால் ஆத்திரம் கொண்ட நோயாளி பாலாஜி அருகில் இருந்த […]

சென்னை காவல் துறையில் புனித தோமையர்மலை மோட்டார் வாகன பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் ஆண்ட்ரூஸ் கால்டுவெல் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணிடம் தான் உயர் போலிஸ் அதிகாரியாக இருப்பதாகவும், அந்த பெண்ணின் குடும்ப பிரச்சினையை தீர்த்து வைப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்து அந்த பெண்ணிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து கணவன், மனைவி போல் இருவரும் […]

நிதி நிறுவன மோசடி வழக்குகள் குறித்து திருச்சியில் விசிக கவுன்சிலர் உட்பட 10 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் நேற்று தெரிவித்ததாவது ஆருத்ரா ஐ எப் எஸ் எல்வின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழ்நாடு முழுவதிலும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து ரூபாய் 14,168 கோடி ரூபாய் வரையில் வசூல் செய்து […]

சென்னையிலுள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனமான நிஃப்ட் ஐஎஸ்ஓ 9001:2015 தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனமாகும். இந்தியாவிலுள்ள ஐந்து முன்னணி ஆடை வடிவமைப்புக் கல்வி நிறுவனங்களில் இது நான்காவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் ஆடை வடிவமைப்பு தொடர்பான கண்காட்சியை நடத்த உள்ளது. மாணவர்களின் நான்காண்டு கல்வியின் கடின உழைப்பு மற்றும் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி நாளை காலை 10 மணி முதல் மாலை […]